தினசரி தொகுப்புகள்: March 16, 2015
உப்பு வேலி வெளியீட்டு விழா – சிறில் அலெக்ஸ் அறிமுக உரை
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள்.
எங்கே நான் ஒரு பேருரையை ஆற்றிவிடப் போகிறேனோ எனும் பயத்தில் நண்பர்கள் தெளிவாக ’அறிமுக உரை’ என்று குறிப்பிட்டுவிட்டார்கள். எனக்கும் அது வசதிதான். நான் இங்கே இரு அறிமுகங்களை...
நிலம் ஒரு கடிதம்
வணக்கம். இலக்கியம் மனிதனின் சளசளப்பைப் போக்கி அவனை மிகச் சிறந்த விவேகியாக்குகிறது என்ற சு.ரா. சொல்லிப் படித்திருக்கிறேன். அதை என் வாழ்க்கையின் அனுபவத்தில் நான் கண்டு வருகிறேன். நான் ஏன் இத்தனை அமைதியானவனானேன்...
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 44
பகுதி 10 : சொற்களம் - 2
மாலை இருளத்தொடங்கியபின்னர்தான் அரசவை கூடுவதற்கான முரசுகள் ஒலித்தன. அரண்மனையிலிருந்து அமைச்சர் கருணரும் சுமித்ரனும் வந்து கிருஷ்ணனை அவைமன்றுக்கு அழைத்துச்சென்றனர். அவர்கள் தங்கள் மாளிகையிலிருந்து அரண்மனைக்குச் செல்லும்...