தினசரி தொகுப்புகள்: March 15, 2015
ராய் மாக்ஸம் விழா இன்று
ராய் மாக்ஸம் எழுதிய ’உப்புவேலி’
வெளியீட்டுவிழா
தமிழாக்கம் சிறில் அலெக்ஸ்
அமைப்பு: விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் & எழுத்து பிரசுரம்
வரவேற்புரை சுரேஷ்பாபு
அறிமுக உரை சிறில் அலெக்ஸ்
கருத்துரை
வழக்கறிஞர் பால்ராஜ்
எழுத்தாளர் யுவன் சந்திரசேகர்
வரலாற்று ஆய்வாளர் டாக்டர் எஸ்.ராமச்சந்திரன்
எழுத்தாளர் ஜெயமோகன்
எழுத்தாளர் ராய் மாக்ஸம்
நன்றியுரை...
உச்சவழு-கடிதம்
திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
"உச்சவழு" பலமுறை வாசித்தேன். நான் புரிந்துகொண்டவற்றை எழுதுகிறேன்.
மலை அடிவாரத்திலிருந்து மலைக்குச் செல்லும் வரையிலான இடைவெளியில் மரம், காடு, யானை முன்சித்திரமாகத் தீட்டப்படுகின்றன. அப்பொழுது அது சாதாரண வர்ணனையாகத் தோன்றினாலும் கதை முழுக்கப்...
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 43
பகுதி 10 : சொற்களம் - 1
கிருஷ்ணனின் திருமுகப்படைகள் துவாரகையிலிருந்து கடல்வழியாக தேவபாலபுரம் சென்று சிந்துவின் எதிர்ப்பெருக்கில் நுழைந்து மூலத்தானநகரி வந்து அங்கே ஒருநாள் ஓய்வெடுத்தபின் வண்டிச்சாலை வழியாக சப்தசிந்துவைக் கடந்து காம்பில்யத்தை...