தினசரி தொகுப்புகள்: March 11, 2015
லாரன்ஸ் ஹோப்பும், கல்லறையின் காதலனும் -செந்தில்குமார் தேவன்
இன்றும் கல்லறையைக் காணச் செல்கிறோம், ஆனால் அதில் ஏதோ ஒரு சுவாரசியமான கதை உள்ளது. முழுவிவரம் தெரியவில்லை. ராயிடம் மீண்டும் கேட்கவேண்டும் என எண்ணிக் கொண்டே காலையில் 9.30 மணிக்கு செண்ட்ரல் வந்துவிட்டேன்....
ராய் மாக்ஸம் விழா சென்னையில்
ராய் மாக்ஸம் எழுதிய ’உப்புவேலி’
வெளியீட்டுவிழா
தமிழாக்கம் சிறில் அலெக்ஸ்
அமைப்பு: விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் & எழுத்து பிரசுரம்
வரவேற்புரை சுரேஷ்பாபு
அறிமுக உரை சிறில் அலெக்ஸ்
கருத்துரை
வழக்கறிஞர் பால்ராஜ்
எழுத்தாளர் யுவன் சந்திரசேகர்
வரலாற்று ஆய்வாளர் டாக்டர் எஸ்.ராமச்சந்திரன்
எழுத்தாளர் ஜெயமோகன்
எழுத்தாளர் ராய் மாக்ஸம்
நன்றியுரை...
ஒத்திசைவுக்கு மறுமொழி
அன்பின் ஜெ..
முதல் புள்ளியில், எனது ஆதங்கத்தைப் புரிந்து கொண்டதற்கு ஒத்திசைவுக்கு நன்றி.
எனது வாதத்துக்கு, பங்கர் ராயை முன்னிறுத்தவில்லையெனில், ராஜேந்திர சிங் அவர்களைத்தான் முன்னிறுத்தி இருப்பேன். அவரை இவ்விவாதத்துக்குள் அழைத்து வந்ததற்கு நன்றி. நீர்...
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 39
பகுதி 9 : பெருவாயில்புரம் - 2
துவாரகையின் பெருவாயிலை நோக்கிச்சென்ற கற்சாலையை அடைந்ததும்தான் சாத்யகி இரவில் அவன் நெடுந்தூரம் பாதைவிலகிச்சென்றிருப்பதை அறிந்தான். கடலில் இருந்து இடையறாது வீசிய காற்றில் பாலைமண்ணில்போடப்பட்டிருந்த கற்பாளங்கள்...