தினசரி தொகுப்புகள்: March 4, 2015

மீண்டும் அண்ணா

வடகிழக்குப் பயணத்தில் இருந்தபோது அண்ணா ஹசாரே பற்றிய செய்திகளை நாளிதழ்களில் வாசிக்க நேர்ந்தது. அவர் அரவிந்த் கேஜரிவாலுடன் மீண்டும் இணைந்ததும் சரி, அரசுக்கு எதிரான அவரது போராட்ட அறிவிப்பும் சரி பலவகையான எதிர்வினைகளை...

வண்ணக்கடல்- கேசவமணி

வெண்முரசு நூல்வரிசையில் மூன்றாவது நாவலான வண்ணக்கடல் பற்றி கேசவமணி எழுதும் கட்டுரைத்தொடர். முதல்பகுதி தீராப்பகை 1வண்ணக்கடல்- தீராபகை ============================================================ மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக வெண்முரசு வாசகர் விவாதக்குழுமம் வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும் மழையின் இசையும் மழையின் ஓவியமும்...

சூரியதிசைப் பயணம் – 17

  இன்றுடன் எங்கள் பயணம் முடிவடைகிறது. காலையில் எழுந்ததுமே டோன்போஸ்கோ பழங்குடி அருங்காட்சியகத்தைப் பார்க்கச்செல்லவேண்டுமென எண்ணியிருந்தோம். அருங்காட்சியகம் திறக்க நேரமாகும். ஆகவே அருகே இருந்த ஏரியைச்சுற்றி ஒரு காலை நடை சென்றோம். ஏரிக்குசுற்றும் ஒரு...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 32

பகுதி 8 : நச்சு முள் - 1 கங்கைக்குள் நீட்டியதுபோல நின்றிருந்த உயரமில்லாத குன்றின்மேல் அமைந்திருந்தது தசசக்கரம். அதைச்சுற்றி கட்டப்பட்டிருந்த செங்கல்லால் ஆன கோட்டையின் தென்கிழக்கு வாயில் மரத்தாலான பெரிய...