தினசரி தொகுப்புகள்: March 1, 2015

அன்னிய நிதி -மது கிஷ்வர்

சிந்தனையாளரும் சமூக சேவகருமான மது கிஷ்வர் அரசுக்கு ஒரு கோரிக்கை மனுவை வைத்திருக்கிறார். இந்தியாவில் இயங்கிவரும் தன்னார்வக்குழுகக்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் வந்துகொண்டிருக்கும் அன்னிய நிதியை முழுமையாகவே தடைசெய்யவேண்டும் என்று அவர் கோருகிறார். உண்மையான சேவைசெய்யும்...

வெண்முரசு தகவல்கள்

வெண்முரசில் நாவல் தொடரில் வரும் கதாபாத்திரங்கள், தெய்வங்கள் ஆகியவற்றின் பெயர்கள் பிரயாகை 75 வரை எடுக்கப்பட்டுள்ளது. கணிப்பொறி நிரல் எழுதி எடுக்கப்பட்டது. சில தவறுகள் இருக்கலாம். பல பெயர்கள் விடுபட்டிருக்கலாம். ஹரீஷ் https://docs.google.com/document/d/1whmDwla1ExwpPsJihPDEendKWpcTv8PfY5Yur8CWaWI/pub

சூரியதிசைப் பயணம் – 14

நாம் வரைபடங்களை எந்த அளவு கவனிக்கிறோம் என்பதை பெரும்பாலும் உணர்ந்திருப்பதில்லை. இலங்கையில் இருந்து என்னைச் சந்திக்கவருபவர்கள் ‘சார் நாளைக்கு கி.ராவை பாத்துப்போட்டு அப்டியே ஞானியையும் பாத்துப்போட்டு சாயங்காலம் உங்கள பாக்கவாறம்” என்பார்கள். இலங்கை...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 29

பகுதி 7 : மலைகளின் மடி - 10 ஒரு சேக்கைக்கு மட்டுமே இடமிருந்த அந்தச் சிறிய அறை அவ்வில்லத்தில் காமத்திற்குரியது என்று தெரிந்தது. அதற்கு அப்பாலிருந்த சுவர் மண்ணுடன் இணைந்திருப்பதாக இருக்கவேண்டும்....