தினசரி தொகுப்புகள்: February 24, 2015

சூரியதிசைப் பயணம் – 9

18-ஆம்தேதி புதன்கிழமை. நாங்கள் கிளம்பி வந்து ஐந்துநாட்கள்தான் ஆகின்றன. ஆனால் ஒரு புதிய பண்பாட்டின் புதிய நிலத்தின் வாழ்க்கைக்குள் இருந்தமையால் காலம் பலமடங்கு விரிந்து நீண்டு விட்டிருந்தது. கௌஹாத்தியே கடந்தகாலத்தின் தொலைவில் எங்கோ...

வாசிப்பை நிலைநிறுத்தல்…

அன்புள்ள ஜெயமோகன் சார் அவர்களுக்கு, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நீண்ட நாட்களாக தங்களுக்கு எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். இன்றுள்ள சூழ்நிலையில் நாம் பணிபுரியும் துறை சார்ந்தோ அல்லது நம் சுயம், ஆன்மிகம் குறித்த புரிதல் பொருட்டோ...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 24

பகுதி 7 : மலைகளின் மடி - 5 பூரிசிரவஸ்ஸின் படையினர் பால்ஹிகபுரியை அணுகியபோது முழுஇரவும் துயிலாமல் பயணம் செய்தார்கள். மாபெரும் படிக்கட்டு போல அடுக்கடுக்காக சரிந்திறங்கிய மண்ணில் வளைந்து வளைந்து ஏறிச்சென்ற...