தினசரி தொகுப்புகள்: February 16, 2015

சூரியதிசைப் பயணம் – 1

இந்தமுறை வடகிழக்குப் பயணம் என்று சொன்னபோதே என் மனதில் அர்ஜுனனின் வடகிழக்குப்பயணங்கள்தான் எழுந்தன. மகாபாரதகாலத்தில் அஸ்ஸாம் காமரூபம் என அழைக்கப்பட்டிருக்கிறது. அர்ஜுனன் தன் காடேகலிலும் பின்னர் அஸ்வமேதத்திலும் வடகிழக்கில் மணிப்பூர் வரை சென்றதாக...

கடிதங்கள்

அன்புள்ள ஜெ, விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டே இருக்கிறேன். நீங்கள் ஒன்றை மறந்து விட்டீர்கள். பெருமாள் முருகனுக்கான கருத்து சுதந்திரம் வேறு,யாரோ சிலருக்கு ஏதாவது ஒரு மூலையில் தெரியும் படத்தினால் வரும் மனஉளைச்சல் தவிர்க்க...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 16

பகுதி 5 : ஆடிச்சூரியன் - 3 "வைவஸ்வத மனுவின் மைந்தனாகிய மாமன்னர் சர்யாதிக்கு மகளாகப் பிறந்த சுகன்யையை வாழ்த்துவோம். இந்த இளங்குளிர் மாலையில் அவள் கதையை பாடப்பணித்த சொல்தெய்வத்தை வணங்குவோம். வெற்றியும் புகழும்...