தினசரி தொகுப்புகள்: February 5, 2015

ராய் மாக்ஸ்ஹாம் ஒரு சந்திப்பு

அன்புள்ள ஜெமொ, பிரிட்டிஷ் எழுத்தாளர் ராய் மாக்ஸம் - "உலகின் மிகப்பெரிய உப்பு வேலி" - அவர்களுடன் ஓர் கலந்துரையாடல் லண்டனில் நண்பர்கள் சிலர் சேர்ந்து ஏற்பாடு .செய்திருக்கிறோம். அதற்கான அழைப்பு இந்த மடலில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த...

மனப்பாடம்

அன்புள்ள ஜெயமோகன் சார், நலமா?சமீபத்தில் புகழ்பெற்ற இலக்கியப்பேச்சாளர் ஒருவரின் சொற்பொழிவை கேட்டேன்.மடைதிறந்த வெள்ளமென பாடல்களை கொட்டினார்.தங்கு தடையற்ற வார்த்தைகள்.அதற்கு தகுந்த பாடல் மேற்கோள்கள்.இவ்வளவு பாடல்களையும் மனனம் செய்ய அவருக்கு எத்தனை காலம் ஆகியிருக்கும்.இதற்கு எவ்வளவு...

வாசிப்பின் வழியாக…

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு சமீபத்திய ஆண்டுகளில் அதிகம் வாசிக்கத் தொடங்கிய பின்னர் என் வாழ்க்கை முறை இத்தனை மாற்றங்களை சந்தித்துள்ளதை எண்ணி வியக்காமல் இருக்க முடிவதில்லை. ஏதோ ஒரு கணத்தில் வாசிப்பால் கவரப்பட்டு தீவிர...

வல்லபி வானதி- நிலவழிபாடு

அன்புள்ள ஜெயமோகன் சாருக்கு, வணக்கம். சென்றவாரம் பேசியதுபோல வருகிற 22ம் தேதி அன்று நிலவழிவாடு செய்து கட்டிடப்பணியைத் துவக்க இருக்கிறோம். உங்கள் பயணத்திட்டம் காரணமாக தாங்கள் கலந்துகொள்ள இயலாதது குறித்து எங்களுக்கு வருத்தம் இருக்கிறது....

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 5

பகுதி 2 : ஆழ்கடல் பாவை - 2 சூழ்ந்து அலையடித்துக்கொண்டிருந்த கடலாழத்தில் தருமன் அமர்ந்திருந்தான். அலைகளின் ஒளி கண்களுக்குள் புகுந்து உடலெங்கும் நிறைந்து அவனை கரைத்து வைத்திருந்தது. நீர்ப்பாசியென அவன் உடல் நீரொளியுடன்...