தினசரி தொகுப்புகள்: February 2, 2015

மதமெனும் வலை

(2011 ல் எழுதப்பட்டது,மறுபிரசுரம்) ஜெ.எம், இந்து மதம் சார்ந்த குறிப்பிட்ட ஏதோ ஒரு சாதியில் பிறந்து விட்டாலும் - மதம்,சாதி ஆகிய உணர்வுகளுக்கு அப்பாற்பட்டதாகவே என் பெற்றோர் காலத்திலிருந்து எங்கள் குடும்பச் சூழல் இருந்து வந்திருக்கிறது.கோயில்களுக்குச்...

கோவையில் பூமணி

கோவையில் விஜயா பதிப்பகம் சார்பில் சாகித்ய அக்காதமி விருது பெற்ற பூமணிக்கான பாராட்டுவிழா,வரும் பிப்.8 அன்று காலை 10மணிக்கு நிகழவிருக்கிறது நாள் 8-02-15 இடம் பூசாகோ பொறியியல் கல்லூரி அரங்கம் பீளமேடு நேரம் காலை 10 மணி நாஞ்சில்நாடன்,நல்ல.வி...

ஆண்பால் விகுதிகள் -ஒரு கடிதம்

நட்புடன் ஜெயமோகன் அவர்களுக்கு... வணக்கம் நலமாக இருக்கின்றீர்கள் என நம்புகின்றேன். இவ்வாறான ஒரு கடிதத்தை முன்பும் உங்களுக்கு எழுதி பின்பு அதைக் கட்டுரையாக்கி எனது வலைப்பதிவில் பதிவு செய்தேன். ஆனால் இம் முறை உங்களுக்கு எழுதுவது...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 2

பகுதி ஒன்று : பொன்னொளிர் நாக்கு - 2 எரிபுகழ் பாடி முடித்த தென்னகத்துப் பாணன் தன் யாழ் தாழ்த்தி தலை வணங்கினான். அவனுடைய மூன்று மாணவர்களும் பன்னிரு செங்கற்களை அடுக்கி உருவாக்கப்பட்ட எரிகுளத்தில்...