தினசரி தொகுப்புகள்: January 27, 2015

காந்தி-இந்துத்துவம்- அரவிந்தன் கண்ணையன்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நான் சில நாட்களுக்கு முன்பு எழுதியது போல் என் கட்டுரை/மடல் எழுதி முடித்து விட்டேன். அதை சற்று முன்பு தான் பதிவேற்றமும் செய்தேன். அதன் சுட்டி http://contrarianworld.blogspot.com/2015/01/blog-post.html . எந்த கருத்தும்,...

இரு முனைகளுக்கு நடுவே.

இனிய ஜெயம், நாளை ' பெருமாள் முருகனுக்கு ஆதரவாக' போராட்டத்தில் கலந்து கொள்ளப் போகிறீர்கள். வேறு எந்த சந்தர்ப்பத்திலும் இல்லாத வகையில் எழுத்தாளர்கள் மூலையில் மடக்கப்பட்டது இது முதல் முறை என நினைக்கிறேன். ரசனை...

கருத்துரிமைப்போராட்டம், பிரபஞ்சன், தோப்பில்…

நேற்று 25-1-2015 அன்று சென்னையில் நடந்த கருத்துரிமைப்பாதுகாப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டேயாகவேண்டும் என்று முடிவெடுத்தாலும் மறுநாள் காலை பத்துமணிக்கு நாகர்கோயிலில் இருந்தாகவேண்டும் என்பது இன்னொரு கட்டாயம். வேறுவழியில்லை.ஒரேநாளில் சென்று மீண்டுவர முடிவெடுத்தேன். ஆனால் ரயில்...

ஸ்ரீவில்லிப்புத்தூர் வெள்ளை யானை விழா ஏற்புரை

https://www.youtube.com/watch?v=v26PpWiA220 ஸ்ரீவில்லிப்புத்தூரில் டாக்டர் அம்பேத்கர் பண்பாட்டு பாசறை ஏற்பாடு செய்திருந்த வெள்ளை யானை விழாவில் ஆற்றிய ஏற்புரை