தினசரி தொகுப்புகள்: January 16, 2015

பெருமாள் முருகன் – 12 [கடைசியாக]

ஜெமோ தெளிவான சுருக்கமான கேள்வி. பெருமாள் முருகன் திருச்செங்கோடு மக்களைப்பற்றி எழுதியதை அவர்கள் இலக்கியமாகவே எடுத்துக்கொள்ளவேண்டும், மதநிந்தனையாக எடுத்துக்கொள்ளக் கூடாது, எதிர்ப்பு தெரிவிப்பது காட்டுமிராண்டித்தனம் என்கிறீர்கள், சரியா? இஸ்லாமியர் அவர்களின் நபியின் படத்தை யார் வரைந்தாலும்,...

பெருமாள் முருகன் கடிதம் 11

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு பெருமாள் முருகனுக்கு நிகழ்ந்தது வருத்தத்திற்குரியதுதான் என்றாலும் இதில் கற்றுக்கொள்ளவேண்டிய படிப்பினைகள் நிறைய இருக்கிறது என்றே கருதுகிறேன்.. கூர் உணர்வு உள்ள பிரச்சனைகளை கையாளும்போது எழுத்தாளர்கள் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டியுள்ளது....

பெருமாள் முருகன் கடிதங்கள் 10

நேற்று சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். பொங்கல் விடுமுறை என்பதால் வாசகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு கவனித்த சில விஷயங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அனைத்து முக்கிய அரங்குகளிலும் எழுத்தாளர்கள் மத்தியில் பேசப்பட்டுக் கொண்டிருந்த...

பெருமாள் முருகன் பற்றி

பெருமாள் முருகனின் மாதொருபாகனின் கலைமதிப்பு பற்றி இங்கே ஒரு கட்டுரை இருந்தது. முன்னரே நான் குறிப்பிட்டிருந்த கருத்துக்கள்தான் அவை. ஆனால் இத்தருணத்தில் அவை இன்றிருக்கும் சூழலுக்கு எதிர்மறையாக பயன்படுத்தப்படும் என்பதனால் நீக்கப்படுகிறது அதன் கடைசிவரி....

தமிழ் மின்னிதழ்

சி.சரவணக்கார்த்திகேயன் ஆசிரியத்துவத்தில் வெளியாகும் மின்னிதழான ’தமிழ்’ நேற்று பிரசுரமாகியிருக்கிறது. இதை பரீக்‌ஷா ஞாநி வெளியிட்டிருக்கிறார். வெளியீட்டு விழாவும் இணையத்திலேயேதான் இணையத்தில் உதிரி குறிப்புகளாக வெளியாகிக்கொண்டிருக்கும் எழுத்துக்களை ஒரே இடத்தில் பிரசுரிப்பது இதன் நோக்கம். பொதுவாக...

புத்தகக் கண்காட்சி

மதிப்பிற்குரிய ஜெ , நேற்று சென்னை புத்தகக்காட்சிக்குச் சென்றிருந்தேன்.நான் அங்கு கண்ட நிகழ்வைக் கூறவே இதை எழுதுகிறேன். அனைத்து முக்கிய அரங்குகளுக்கும் சென்றேன்.நற்றிணை அரங்கில் இரண்டு கல்லூரி மாணவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். ஜெயமோகனின் அறம் வாங்கு ,அவர்...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 89

பகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை - 2 விதுரர் இடைநாழியில் நடக்கையில் கனகன் பின்னால் வந்து “அரசர் சினம் கொண்டிருக்கிறார்” என்றான். விதுரர் என்ன என்பது போல திரும்பி நோக்க “தாங்கள் அவரை...