தினசரி தொகுப்புகள்: December 21, 2014
சாதியும் அடையாளமும்
மதிப்பிற்குரிய எழுத்தாளர் அவர்களுக்கு,
வணக்கம்.நான் உங்களுக்கு ஏற்கனவே எழுதியுள்ளேன்.
சாதி பற்றிய எதிர்வினைகள் முடிந்த பின்னே எழுத வேண்டுமெனக் காத்திருந்தேன்.தங்களின் எழுத்துகளை 80% வாசித்துள்ளேன்.எனவே இதைப்பற்றி உங்களால் மட்டுமே கூற இயலும் என்று எண்ணுகிறேன்.
நான் சாதிமறுப்பு...
ஞானக்கூத்தன் கவிதைகள் பற்றி சாம்ராஜ்
https://www.youtube.com/watch?v=ClL9MMwPxTk
விஷ்ணுபுரம் விருது 2014 - ஞானக்கூத்தன் கவிதைகள் பற்றி சாம்ராஜ்
நிருபர்கள் -கடிதம்
இனிய ஜெயம்,
ஏன் சில குறிப்புகள் பதிவு வாசித்தேன்.
எல்லா துறைகளிலும் இருக்கும் பேரிடரே ஊடகத் துறையிலும் நிலவுகிறது. ஜர்னலிசம் படித்து முடித்தவர் மட்டுமே பணியில் அமர வேண்டும் என ஒரு சட்டம் வந்தால்,...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 63
பகுதி பதின்மூன்று : இனியன் - 5
பீமன் காட்டுக்குள் அவன் வழக்கமாக அமரும் மரத்தின் உச்சிக்கிளையில் அமர்ந்திருந்தான். அவனைச்சூழ்ந்து பின்பொழுதின் வெள்ளிவெயில் இலைத்தழைப்பின் விரிவுக்கு மேல் கால்களை ஊன்றி நின்றிருந்தது. காற்று வீசாததனால் இலைவெளி பச்சைநிறமான பாறைக்கூட்டம் போல...