தினசரி தொகுப்புகள்: December 11, 2014

எரியும் தேர்

ராஜன் ராதாமணாளன் எழுதிய இந்தக்கதை சமீபத்தில் வாசித்த குறிப்பிடத்தக்க கதைகளில் ஒன்று. நவீனத் தமிழ் இலக்கியம் இயல்பாகவே மேலிருந்து தொடங்கியது. உயர்குடி வாழ்க்கையின் நுட்பமான சில தளங்களைச் சொல்வதாகவே அது அமைந்தது....

முத்தம்

முத்தப்போராட்டம் பற்றி பல கேள்விகள் வந்தன. பொதுவான என் எண்ணங்களைச் சொல்லலாம் என நினைக்கிறேன். இவ்விஷயம் போதிய அளவு ஆறிவிட்டது என்பதனால் வம்பாக ஆகாமல் கொஞ்சம் சமநிலையுடன் பேச இப்போது முடியலாம் பொதுவாக பாலியல்...

ஞானக்கூத்தன் எனும் கவிஞர்

அருமையான கவிஞர். வலியக் கண்டுகொள்ளப்படாமல் ஒதுக்கப்பட்டவர் என்று சொல்ல வேண்டும். எனக்கு இப்படித்தான் தோன்றுகிறது. எழுத்து, அது என்ன சொல்கிறது என்பது மட்டும்தானே கணக்கு. இங்கே அப்படி அல்லாமல் பலவும் புகுந்து கொண்டன....

முன்விலை- கடிதம்

நான் பகிரப்போவது உங்களுக்குத்தெரிந்ததே. தமிழைக்காட்டிலும் ஆங்கிலப்பதிப்புத் துறையில் நீங்கள் குறிப்பிட்டுள்ள மெய்ப்பு நோக்குவது, பிரதிமேம்படுத்துவது, அட்டைவடிவமைப்பது போன்ற வேலைகளுக்கு ஊதியம் உண்டு. ஸ்திரமான பதிப்பகங்களில் entry level editor or rookie editors...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 53

பகுதி பதினொன்று : காட்டின் மகள் - 6 அடர்காட்டில் இடும்பி முன்னால் செல்ல பின்னால் பீமன் சென்றான். குந்தியும் தருமனும் நடக்க பின்னால் நகுலனும் சகதேவனும் பேசிக்கொண்டு சென்றனர். கையில் வில்லுடன் இருபக்கங்களையும்...