தினசரி தொகுப்புகள்: November 29, 2014

பிரயாகை- ஒருமை

ஆசிரியருக்கு , ஒன்றை உயர்ந்த படைப்பாக்குவது அதன் பாத்திரங்கள் அல்ல. முதன்மையானது , அதில் இடம் பெரும் சம்பவங்களின் ஒழுக்கே என்பது எனது நம்பிக்கை. சம்பவங்கள் சாதாரணமாக நிகழாதவையாகவும் இருக்க வேண்டும் , அதே...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 41

பகுதி ஒன்பது : உருகும் இல்லம் - 1 துரியோதனன் திருதராஷ்டிரரின் அறைவாயிலில் வந்து நின்று விப்ரரிடம் “தந்தையாரை பார்க்கவிழைகிறேன்” என்றான். விப்ரர் “இளவரசே, அவர் சற்றுமுன்னர்தான் உணவருந்தினார். ஓய்வெடுக்கும் நேரம்” என்றார். “ஆம்,...