தினசரி தொகுப்புகள்: November 19, 2014

வாசகி

இருபது வருடங்களுக்கு முன்பு நான் மத்தியபிரதேசத்தில் ஜான்சி ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தேன். ரயில்நிலையங்கள் அப்போதெல்லாம் பாதுகாப்புக் கெடுபிடிகள் இல்லாத திறந்தவெளிகளாக இருந்தன. யாரும் யாரையும் எதுவும் கேட்பதில்லை. வட இந்திய ரயில்நிலையங்களில் பிளாட்பாரம்...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 31

பகுதி ஏழு : பூநாகம் - 1 காலையில் அஸ்தினபுரியின் கிழக்குக் கோட்டை வாயிலில் பெருமுரசம் முழங்கியதும் நகர்மக்கள் பெருங்கூச்சலுடன் தேர்வீதியின் இருபக்கமும் நெருக்கியடித்துக்குழுமினர். முதற்பெருமுரச ஒலியைத் தொடர்ந்து காவல்கோபுரங்களின் முரசுகளும் ஒலிக்க நகரம்...