தினசரி தொகுப்புகள்: November 15, 2014
கடந்துசெல்லல்
அன்பின் எழுத்தாளருக்கு,
வெண்முரசு விழா சிறப்பாக நடைபெற்றது மகிழ்சியாக இருந்தது.
சில மாதங்களாக எனக்குள் உங்களைப்பற்றியும் இந்த பெரும் முயற்சிபற்றியும் எழும் கேள்வி இது.
நீங்கள் படிக்கிற வயதில் படித்த பெரும் படைப்பாளிகளை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறோம் என்று...
வெண்முரசு- சுயராஜ்யா கட்டுரை
ஜடாயு சுவராஜ்யா இதழில் வெண்முரசு பற்றி எழுதிய கட்டுரை
Venmurasu: A sublime literary masterpiece in the making
வெண்முரசு அனைத்து விவாதங்களும்
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 27
பகுதி ஆறு : கரும்புனல் கங்கை - 1
ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்து படைக்கலப்பயிற்சி முடிந்ததும் குளித்து மெல்லுடையணிந்து மீண்டும் அந்தப்புரம் செல்வதை துருபதன் வழக்கமாக்கியிருந்தார். அமைச்சர்களும் ஒற்றர்களும் செய்திகளுடன் அவருக்காக காத்திருப்பார்கள்....