தினசரி தொகுப்புகள்: November 3, 2014

துயரத்தை வாசிப்பது…

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, மிகப்பெரிய திட்டமிடலுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். அதனால் தங்களை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யாமல் தூரத்து நிலவாகவே வைத்துவாசித்துக்கொண்டிருக்கிறேன். இருந்தாலும் இந்த கேள்வி சமீபத்தியநாட்களில் மிக அதிகமான முறை நினைவில் எழும்புவதால் இக்கடிதம். என்னுடைய...

வெண்முரசு விழா இணையத்தில்

வெண்முரசு வெளியீட்டு விழா இணையத்தில் நேரடி ஒளிபரப்பு நவம்பர் 9, ஞாயிறு இந்திய நேரம் மாலை 5 மணி முதல் 9 மணி வரைக்கும் நடக்கவிருக்கும் வெண்முரசு நாவல் வெளியீட்டு விழா இணையத்தில் நேரடியாய்...

வெண்முரசு பற்றி அ.முத்துலிங்கம்

வெண்முரசு விழாவுக்கு வாழ்த்து தெரிவித்து அ.முத்துலிங்கம் அவர்கள் அளித்த காணொளிப் பேட்டி. http://www.youtube.com/watch?v=YvDw2ueHirU

நா.முத்துக்குமார் வெண்முரசு விழாவுக்கு வாழ்த்து

http://www.youtube.com/watch?v=W7VRmUN9mCs வெண்முரசுக்கு நா.முத்துக்குமார் பேட்டி

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 15

பகுதி மூன்று : இருகூர்வாள் - 5 அர்ஜுனன் உள்ளே நுழைந்தபோது மந்திரசபை முழுமையாக கூடிவிட்டிருந்தது. அவனை நோக்கி வந்த அவைக்கள அமைச்சர் சபரர் வணங்கி மெல்லிய குரலில் “பிந்திவிட்டீர்கள் இளவரசே” என்றார். அது ஒரு கண்டனம் என அர்ஜுனன்...