தினசரி தொகுப்புகள்: November 1, 2014

‘வசவு’ம் பாபநாசமும்

தமிழில் சிறந்த நகைச்சுவைப் புனைவெழுத்துக்கள் குறைவு என்ற பேச்சு அடிக்கடி விவாதங்களில் வரும்போதெல்லாம் நான் சுட்டிக்காட்டுவது வசவு தளத்தைத்தான். அரசியல்கட்டுரை, கவிதை, கதை, இலக்கியவிசாரம் என்ற பெயர்களில் அவர்கள் வெளியிடும் கட்டுரைகள் தமிழின்...

எரிதல்

ஜெ, நான் இணையத்தில் இதை வாசித்தேன் sorry to say but jmo just drops names. except george & sharma others are not committed translators - including AKR -இந்த தகவல்பிழையை...

கத்தாழக்கண்ணாலே -ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ சார், தாங்கள் எழுதிய "கத்தாழை கண்ணாலே" கட்டுரையைத் தளத்தில் படித்துக் கொண்டிருந்தேன். (என்னடா இவன் பழைய பழைய கட்டுரைகள் எல்லாம் படித்து இப்போ கடிதம் போடறானேன்னு நினைச்சுக்காதீங்க, உங்க தளத்திலே படிச்ச...

நேருவும் பட்டேலும் மதச்சார்பின்மையும்

சர்தார் படேல் பற்றி பி ஏ கிருஷ்ணன் எழுதியிருக்கும் ஆணித்தரமான கட்டுரை இது. இன்றைய சூழலில் மிக முக்கியமான குரலாக ஒலிக்கிறது. எத்திசையிலும் வெறுப்புக்குரல்களே ஒலிக்கும் சூழல் இது. வெறுப்பு வெறுப்புக்குப் பதிலாகிறது. முற்போக்கு...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 13

பகுதி மூன்று : இருகூர்வாள் - 3 பிற்பகல் முழுக்க அர்ஜுனன் நிலைகொள்ளாமலேயே இருந்தான். சேவகர்களிடம் பொருளின்றியே சினம்கொண்டு கூச்சலிட்டான். அறைக்குள் இருக்க முடியவில்லை. ஆனால் வெளியே சென்று முகங்களை நோக்கவும் தோன்றவில்லை. அறைகளுக்குள்...