2014 October

மாதாந்திர தொகுப்புகள்: October 2014

சென்னையில் வெண்முரசு விழா

வெண்முரசு நூல்களான முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் அறிமுகம்- வெளியீட்டு விழா வரும் நவம்பர் மாதம் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் நடைபெறுகிறது. நமது காலப் பெரும் இலக்கிய ஆளுமைகள்...

இரு அதிர்ச்சிகள்

அன்புக்கும் மதிப்புக்கும் உரிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு அண்மையில் நீங்கள் வெளியிட்டிருக்கும் இரண்டு கருத்துக்கள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏற்படுத்துவதாக இருந்தன .அதைப் பற்றி. நானே ஏதாவது தவறாக நினைத்துக்கொண்டிருப்பதை விட தொடர்ந்து உங்களை வாசித்து...

ஒப்பீட்டு இலக்கியம்

அன்புள்ள ஜெ , எனது நீலம் -கிருஷ்ண கிருஷ்ணா கட்டுரை தங்கள் தளத்தில் வெலியிட்டது குறித்து மகிழ்ச்சி.ஒரு கேள்வி ஒரு விமர்சகராக அப்படி ஒரு பார்வைக்கு இடமிருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? புனைவின் வகை என்பது...

ஏழாம் உலகம்- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், மீள வழியில்லாத வாழ்க்கை விதிக்கப்பட்ட மனிதர்களின் அவலம் - முதுகு தண்டு சில்லிட்டு போனது. ஒரு நடுக்கத்துடனேயே படித்து முடித்தேன். இதோ நானும் இருக்கிறேன் என்ற விமர்சனம் இல்லை. குறையுடலிகளின் அவலத்தால்...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 12

பகுதி மூன்று : இருகூர்வாள் - 2 குந்தியின் அரண்மனை நோக்கிச்செல்லும்போது அர்ஜுனன் கால்களைத்தான் உணர்ந்துகொண்டிருந்தான். தொடங்கிய விரைவை அவை இழக்கத்தொடங்கின. எடைகொண்டு தயங்கின. ஒரு கட்டத்தில் நின்றுவிட்டான். தொடர்ந்துவந்த சேவகனும் நின்றதை ஓரக்கண் கண்டதும் திரும்பி...

அப்பாவுக்கு மூன்று கவிதைகள்

பழைய கடிதங்களுக்காக தூசு படிந்த கோப்புகளை துழாவிக்கொண்டிருந்தேன். இக்கவிதைகள் அகப்பட்டன. எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் நான் கவிதைகள் எழுதியிருக்கிறேன். எல்லாமே  மிக அந்தரங்கமான கவிதைகள். அன்றைய கொந்தளிப்பை மட்டுமே அவை வெளிப்படுத்துகின்றன. அப்பாவும் அம்மாவும்...

கலைஞனின் உடல்

ஜெ நான் முதன் முதலாக ஒரு தரமான பாடகரை நேரில் பாடக் கேட்டது ஊட்டியில் யுவன் பாடிய போதுதான். பின்னணி இசை இல்லை , முழுமையாக்கப் பட்ட கச்சிதம் இல்லை , பதிவு செய்யப்...

புராவதியும் சுநீதியும்

அன்பான ஜெயமோகன் “ஆகவேதான் பீமதேவன் அவள்மேல் அதுவரை பொழிந்த காதலனைத்தையும் அவள்வயிற்றின்மேல் மாற்றிக்கொண்டதை அவள் ஏற்றுக்கொண்டாள். அவள் வயிறு சுமந்த குழந்தையை எண்ணி அவன் கொண்ட பரவசமும் கவலையும் கொந்தளிப்பும் மோனமும் அவளைஉவகையிலாழ்த்தின. ஒருநாள் புராவதி...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 11

பகுதி மூன்று : இருகூர்வாள் - 1 கதவுகளும் சாளரங்களும் முழுமையாக மூடப்பட்டு இருள் அடர்ந்துகிடந்த ஆயுதசாலைக்குள் அர்ஜுனன் வில்பயிற்சி செய்துகொண்டிருந்தான். எதிர்மூலையில் ஆட்டிவிடப்பட்ட ஊசலில் உள்ளே விதைகள் போடப்பட்ட சிறிய மரக்குடுக்கைகள் தொங்கி...

வெண்முரசு விழா ஃபேஸ்புக் பக்கம்

சென்னையில் வரும் நவம்பர் 9 அன்று நிகழும் வெண்முரசு விழா தொடர்பான செய்திகளுக்காக ஓர் ஃபேஸ்புக் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது https://www.facebook.com/events/718581131563039/ இதில் கூட்டம் தொடர்பான செய்திகளும் வெண்முரசு குறித்த காணொளிகளும் வலையேற்றப்படும். வெண்முரசு நாவல் தொடர்பான...