வெண்முரசு பிரயாகை

பிரயாகை

அன்னையும் மாயையும்

பிரயாகை செம்பதிப்பு வாங்க எனது இருபதாவது வயதில் வீட்டைவிட்டுக்கிளம்பி அரைத்துறவியென அலைந்த நாட்களில் ஒரு துறவியர் குழுவுடன் இமயமலை ஏறிச்சென்று முதல் முறையாக பிரயாகையை பார்த்தேன். அதைப்போன்று ஐந்து பிரயாகைகள் உண்டு என்றனர். பஞ்சப்பிரயாகையையுமே...

முகம் ஐந்துடையாள்

பிரயாகை என்ற இந்நாவல் வெண்முரசு நாவல்வரிசையில் முதற்கனல்,மழைப்பாடல்,வண்ணக்கடல்,நீலம் ஆகியவற்றுக்குப்பின் ஐந்தாவது. ஒரு தனிநாவலாக இது திரௌபதியின் பிறப்பின் பின்னணியையும் அவளுடைய ஆளுமையின் முழுமையையும் சொல்லி முடிகிறது. அதன் ஒழுக்கில் வாழ்க்கையை ஆட்டுவிக்கும் நுண்ணுணர்வுகளை...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 92

பகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை - 5 நள்ளிரவில் மூன்றாம் சாமத்தின் தொடக்கத்துக்காக பெருமுரசு ஒலித்தது. மிதுனராசிக்கு இடம்பெயர்ந்த வியாழன் ஊதப்பட்ட அனல்துண்டு போல சந்திரன் சூடிய மணிமுடியில் ஒட்டியிருந்து ஒளிவிட்டது. காலடியில்...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 91

பகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை - 4 பாஞ்சாலத்தின் பேரமைச்சர் கருணர் கங்கையின் மறுகரையில் முந்தையநாள் இரவே தன் அகம்படியினருடன் சென்று தங்கியிருந்தார். காலையில் விடிவெள்ளி எழுந்ததுமே கிளம்பி ரிஷபவனம் என்று அழைக்கப்பட்ட...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 90

பகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை - 3 விதுரர் தன் அணிப்படையினருடனும் அகம்படியினருடனும் காம்பில்யத்தை அடைந்தபோது அந்தியாகி விட்டிருந்தது. ஆகவே காம்பில்யத்திற்கு சற்று அப்பால் கங்கைக் கரையிலேயே படகுகளை கரைசேர்த்து இரவு தங்கினார்கள்....

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 89

பகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை - 2 விதுரர் இடைநாழியில் நடக்கையில் கனகன் பின்னால் வந்து “அரசர் சினம் கொண்டிருக்கிறார்” என்றான். விதுரர் என்ன என்பது போல திரும்பி நோக்க “தாங்கள் அவரை...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 88

பகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை - 1 புலரியின் முதல் முரசொலி கேட்டு எழுந்தபோது விதுரர் அதுவரைக்கும் இரவு முழுக்க தனக்குள் முரசொலி கேட்டுக்கொண்டிருந்ததைப்போல் உணர்ந்தார். எழுந்து மஞ்சத்திலேயே சப்பணமிட்டு அமர்ந்து கைகளை...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 87

பகுதி பதினாறு : மாயக்கிளிகள் - 7 சற்றுநேரம் கழித்துத்தான் என்ன நிகழ்ந்தது என்று வைதிகர்களின் அவை புரிந்துகொண்டது. எங்கிருந்தோ “வென்றான் பிராமணன்" என்று ஒரு தனிக்குரல் பீறிட்டது. இளம் வைதிகர்கள் எழுந்து கைகளைத்...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 86

பகுதி பதினாறு : மாயக்கிளிகள் - 6 வில்சூடும் போட்டி முடிந்துவிட்டது என்ற எண்ணம் அவையில் பெரும்பாலானவர்களுக்கு உருவாகிவிட்டிருந்தது என்பது பல இடங்களிலும் எழுந்த கலைந்த ஒலிகளில் இருந்து தெரிந்தது. ஏராளமானவர்கள் தாம்பூலம் போடத்...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 85

பகுதி பதினாறு : மாயக்கிளிகள் - 5 மேலும் இரு மன்னர்கள் தோற்று விலகியபின் எவரும் எழவில்லை. கிந்தூரத்தை சேவகர்கள் எடுத்து மீண்டும் அதன் பீடத்தில் வைத்துவிட்டு விலகிச்சென்றனர். மண்ணை அறைந்து அமைந்த மாபெரும் சவுக்கு...