குறிச்சொற்கள் ரமணர்

குறிச்சொல்: ரமணர்

சீனு- இருகடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், எழுதுதல் என்பது தன் மனம் செல்லும் வழியே பிரிந்து போனபடி போய்க்கொண்டு இருக்காமல் அதே சமயம் மனதின் போக்குகளில் அது தன்னை தொட்டு கொண்டதை மிக எளிதாக சொன்னபடி போகிறது கடலூர்...

புறப்பாடு II – 15, நுதல்விழி

சித்ரா அச்சக விலாசத்துக்குச் சென்று என்னைப்பற்றி விசாரித்து கடைசியாக என்னைத்தேடி வந்து பசவராஜுவிடம் பேசிக்கொண்டிருந்தார் அருளப்பசாமி. அப்போது நான் கொல்லைப்பக்கமிருந்த பெஞ்சில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தேன். ‘இதோ வந்திடறேன்’ என்று சொல்லிவிட்டு முன்வாசல்வழியாக வெளியே...

ரமணர்- நித்ய சைதன்ய யதியின் நினைவுக்குறிப்பு

1948 ஆம் ஆண்டில் கோடை விடுமுறையில் நான் முதன்முறையாக ரமணமகரிஷியைப் பார்க்கச் சென்றேன். டாக்டர். மெஸ் அவர்களின் (சாது ஏகரஸர்) குரு அவர் என்பதால் எனக்குள் மிகப்பெரிய எதிர்பார்ப்பிருந்தது. செல்லும் முன்னால் அவரைப்...

ரமணர் :கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், ரமணர் பற்றி எழுதியிருந்தீர்கள். ரமணரைப்புரிந்துகொள்ள இந்த இணையதள கட்டுரை உதவியாக இருக்கும் http://happinessofbeing.blogspot.com/2008/06/cultivating-uninterrupted-self.html மாதவன் ********* அன்புள்ள ஜெயமோகன்    வணக்கம். தாங்கள் கூறியிருந்ததைப்போல் இரமணரை பற்றி எழுதி இருந்தீர்கள். இரமணரை பற்றி பலர் தங்களின் பார்வையை பதிவு...