குறிச்சொற்கள் மூதேவி

குறிச்சொல்: மூதேவி

சேட்டை

புதுமைப்பித்தனின் முடிவடையாத நாவலான சிற்றன்னையில் பேராசிரியர் சுந்தர மூர்த்தி மறுமணம் செய்துகொள்ளும்போது முதல் தாரத்துக் குழந்தை சிற்றன்னையை அக்கா என்று கூப்பிடுகிறது. 'அக்கா என்று சொல்லக்கூடாது சித்தி என்று சொல்லவேண்டும்' என்று கண்டிக்கிறார்...