குறிச்சொற்கள் புதுமைப்பித்தன்

குறிச்சொல்: புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தன் ஆபாச எழுத்தாளரா?

1951-1952ல் மலேசியாவில் புதுமைப்பித்தன் பற்றிய ஒரு விவாதம் நடைபெற்றது. புதுமைப்பித்தன் மறைந்து, அவருக்காக நிதி திரட்டும்போது ஒருவர் அவர் ஓர் ஆபாச எழுத்தாளர் என்று கட்டுரை எழுதினார். அதற்கு பலர் பதில் எழுதினர்....

பாலுணர்வெழுத்து தமிழில்…

ஜெ பாலுணர்வு சார்ந்த எழுத்தில் தஞ்சை பிரகாஷின் இடம் பற்றி எழுதியிருந்தீர்கள். தமிழிலே இதுவரை எழுதியவர்களில் பாலுணர்வு எழுத்தை நுட்பமாகவும் கூர்ந்தும் எழுதியவர்கள் யார் யார் என்று சொல்லமுடியுமா? தஞ்சை பிரகாஷ் பற்றிய உங்கள்...

பிறழ்வெழுத்து சில பார்வைகள்-சிவானந்தம் நீலகண்டன்

பிறழ்வெழுத்து அன்புள்ள ஜெமோ, வணக்கம். பிறழ்வெழுத்து கட்டுரையைத் தங்கள் தளத்தில் வாசித்தேன். அக்கட்டுரை மறுபிரசுரம் செய்யப்பட்டதால் நான் பயனடைந்தேன். சமூகப்பிறழ்வு மனப்பிறழ்வு என்று பிறழ்வுகளைப் பிரித்து ஒரு தெளிவை உண்டாக்கியதற்காகவும், 'மெய்யான பிறழ்வின் உண்மைத்தன்மையாலேயே தன் பெறுமதியைப் பிறழ்வெழுத்து...

பிறழ்வெழுத்து

சாரு நிவேதிதா – தமிழ் விக்கி  அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். பாரதி, கல்கி போன்றவர்களின் படைப்புகளைப் படித்தே வளர்ந்ததாலோ என்னமோ, என்னைப் பொறுத்தவரையில் எழுத்து மனிதர்களிடையே நேர்மறையான மாற்றங்களைத் தோற்றுவிப்பதற்கே என்ற எண்ணம் ஆழ வேரூன்றி...

கி.ராஜநாராயணனின் உடனடிப் பார்ப்பனிய எதிர்ப்பு

திராவிட இயக்கம் மேலிருந்த தீண்டாமைக்குத் தமிழிலக்கியவாதிகளுடைய பிராமணியப் பார்வைதான் காரணம்- கி.ராஜநாராயணன் பேட்டி கி.ராஜநாராயணனிடம் சமஸ் திறமையாக வார்த்தை பிடுங்கியிருக்கிறார். எப்போதுமே பெரியவர் சாமர்த்தியமாக பேசக் கற்றவர். இப்போதும் கேட்டவருக்கு என்ன தேவை என...

இலக்கியத்தில் அன்றாடம்

அன்புடன் ஆசிரியருக்கு பிரதமனுக்கு நீங்கள் எழுதிய சிறிய முன்னுரை ஒருவகையான நிறைவை அளித்தது. எப்போதுமே உங்களுடைய நூல் முன்னுரைகள் ஒரு தொகுப்புத் தன்மையை கொண்டிருக்கும். விஷ்ணுபுரத்தின் முன்னுரைகளை திரும்பத் திரும்ப வாசிப்பேன். நேற்று பிரதமன்...

காஞ்சனையும் மகாமசானமும்

அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். நேற்று உரையாட முடிந்ததில் மகிழ்ச்சி. இத்தோடு கட்டுரையின் இணையதள சுட்டியை இணைத்திருக்கிறேன். வழக்கமாக நான் எழுதுவது போலன்றி, சிறிய கட்டுரைதான். மகாமசானமும் வசனத்தின் முக்கியத்துவமும் புதுமைப்பித்தனின் வேறு சில கதைகள் குறித்தும் என்...

செல்லம்மாள் – ஒருவாசிப்பு

இரண்டு கணவர்கள் அன்புள்ள ஜெயமோகன், இரண்டு கணவர்கள் வாசித்தேன். செல்லம்மாளை ஆகச்சிறந்த காதல் கதை என்கிறார் சுந்தர ராமசாமி. இந்தக் கதையை கணவன் மனைவிக்கு இடையே உள்ள காதலை, அன்பை வெளிப்படுத்தும் ஒரு கதையாகவே நானும் காண்கிறேன். நீங்கள் குறிப்பிடுவது...

இரண்டு கணவர்கள்

சீதையும் ராமனும் காட்டில் தங்கியிருக்கும் அகலிகையைப்பார்க்க செல்கிறார்கள். சீதை அரசியாக பொலிவுடன் இருக்கிறாள். ராமனின் நெற்றியில் அனுபவ ரேகை படிந்திருக்கிறது. ராமனும் கௌதமனும் வெளியே செல்ல அகலிகை சீதையிடம் தனியாகப்பேசுகிறாள். கௌதம முனிவரின் மனைவியாக...

புறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்?

அன்புள்ள ஜெ திராவிட இயக்க எழுத்தாளர்கள் இலக்கியவாதிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருவது ஏன்? இதைப்பற்றி பலர் எழுதியிருக்கிறார்கள். இதற்கு தங்களிடமிருந்து ஒரு சிறந்த பதிலை எதிர்பார்க்கிறேன் எஸ். மகாலிங்கம் அன்புள்ள மகாலிங்கம், இதற்கான பதிலையும் தொடர்ந்து...