குறிச்சொற்கள் ந.பிச்சமூர்த்தி

குறிச்சொல்: ந.பிச்சமூர்த்தி

நேற்றைய புதுவெள்ளம்

ஆரோக்கிய நிகேதனம் தமிழ்விக்கி கவி தமிழ் விக்கி விபூதிபூஷண் பந்தியோபாத்யாய தமிழ் விக்கி நவீனத் தமிழிலக்கியத்தின் தொடக்க காலத்தில் வெளிவந்த பலகதைகளின் கதைமாந்தர்களின் பெயர்களை வாசித்தால் ஓர் ஆச்சரியம் இருக்கும். விஸ்வேஸ்வரன், மனமோகனன் என்றெல்லாம். அவற்றுக்கான காரணம்...

ந.பிச்சமூர்த்தியும் தாகூரும்

ந. பிச்சமூர்த்தி பற்றி யோசிக்கும்போதெல்லாம் அவருடைய தாகூர்பாணி முகம் நினைவில் எழும். ஆதர்ச எழுத்தாளர்கள் போல தோற்றத்தை மாற்றிக்கொண்டவர்கள் பலர் உண்டு. சிலர் மிகச்சரியாக மூல ஆளுமையாகவே தெரிவார்கள். ஆனால் அந்த முயற்சியில்...

புறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்?

அன்புள்ள ஜெ திராவிட இயக்க எழுத்தாளர்கள் இலக்கியவாதிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருவது ஏன்? இதைப்பற்றி பலர் எழுதியிருக்கிறார்கள். இதற்கு தங்களிடமிருந்து ஒரு சிறந்த பதிலை எதிர்பார்க்கிறேன் எஸ். மகாலிங்கம் அன்புள்ள மகாலிங்கம், இதற்கான பதிலையும் தொடர்ந்து...

ந.பிச்சமூர்த்தியின் படைப்புப் பயணம்

சிறந்த எழுத்தாளர்கள் இருவகை. மானுடத்தின் அடிப்படை, நன்மையே என்ற நம்பிக்கை உடையவர்கள் முதல் வகையினர். மானுடத்தின் தீமையினால் இவர்கள் சீண்டப்படுகிறார்கள், சமநிலை குலைகிறார்கள். நன்மை மீதான தங்கள் நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடுகிறார்கள்....

ந.பிச்சமூர்த்தி கதைகளின் இடம்

அன்புள்ள ஜெயமோகன், கந்தர்வன் பற்றிய உங்களது கட்டுரையை ( பழைய இடுகை) படித்தேன்.நெகிழ்ச்சியாக இருந்தது. கந்த‌ர்வன் எனது ஆதர்ச எழுத்தாளர். ஒரு கதையை படித்தவுடன் நம் ரசனையுடன் ஒத்த நண்பர்களிடம் படிக்கச்சொல்வதும், பகிர்ந்துகொள்வதும் ஒரு...

எட்டாத எலியட்? -எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு…

அன்புள்ள எம்.டி.எம், உங்கள் குறிப்பு காட்சிப்பிழை புரிதல்பிழை போன்ற பகடிகள் எல்லாம் நன்றாகத்தான் உள்ளன. ஆனால் நான் விவாதிக்கும்தளம், கேட்கும் வினாக்கள் அப்படியே பல படிகளாக விரிந்து நீடித்துக்கொண்டே செல்கின்றன. எனக்கு அவற்றின் மறுதரப்பு பற்றி...

பாரதி விவாதம் 4 – தாகூர்

ஜெ, குவெம்புவையும், ஆசானையும் கன்னட,மலையாள சூழலில் மகாகவி அல்ல என்றுவிமர்சன நோக்கில் மதிப்பிட்டுக் கூறும் பள்ளிகள் உண்டா? எனக்கு இது பற்றிஅவ்வளவாக பரிச்சயம் இல்லை. இதற்கு ஒரு காரணம் தாகூர்,தனது வங்கக் கவிதைகளைத் தானே ஆங்கிலத்தில்...

கவிதை என்னும் கலைத்துக்கொள்ளுதல்

சார், ந.பிச்சமூர்த்தியின் கொக்கு, சாகுருவி கவிதைகளை இன்று அழியாச்சுடர்கள் தளத்தில் வாசித்தபோது, உங்களது கவிதைகள் –விமரிசகனின் சிபாரிசு கட்டுரையை மீண்டும் படித்தேன். மிகவும் நிறைவாக இருந்தது. அதில் கீழ்வருமாறு சொல்லியிருக்கிறீர்கள். எவ்வளவு உண்மை அது! வருடத்தில்...

கடிதங்கள்

மகாமகோகிருமி பற்றி... அன்புள்ள ஜெ! நானும் மருத்துவன்தான் .எனினும் மகாமகோ கிருமி (மகாமகக் குளத்தில் இருந்து வந்திருக்குமோ?)-யை ரசித்துச் சிரித்தேன்.பொதுவாக டாக்டர்கள் டாக்டர் சம்பந்தமான ஜோக்குகளை ரசிக்கத்தான் செய்கிறார்கள்.ஆனால் தன் நோயாளி விளக்கம் கேட்டால் தான்...