குறிச்சொற்கள் நவீன இலக்கியம்

குறிச்சொல்: நவீன இலக்கியம்

நவீன இலக்கியம் ஏன் புரிவதில்லை?

  நவீன இலக்கியத்திற்கும் மரபிலக்கியத்திற்கும் என்ன வேறுபாடு? பழைய ஒரு நகைச்சுவை உண்டு. ஓட்டலில் சாப்பிடச்சென்றவர் கேட்கிறார் 'தோசைக்கு தொட்டுக்கொள்ள என்ன இருக்கிறது?' பரிமாறுபவர் பதில் சொல்கிறார், 'கெட்டிச்சட்னி இருக்கிறது, துவையல் இருக்கிறது' கேட்பவருக்கு கொஞ்சம்...

இலக்கியமும் நவீன இலக்கியமும்

தமிழகத்து கோயில்களின் சடங்குகளைப்பற்றிய ஓர் உரையாடலில் குமரிமைந்தன் சொன்னார், 'நான் நாத்திகன். ஆனால் கோயில் சடங்குகளை மாற்றக்கூடாது என்றே சொல்வேன். ஏனென்றால் அவை மாபெரும் பண்பாட்டு ஆவணங்கள். அவற்றில் நாம் இன்னும் அறிந்திராத...

வேதாந்த மரபும் இலக்கியப் போக்குகளும்

வேதாந்தம் மற்றும் அத்துவிதம் குறித்து மனக்கசப்புகளும் முன்தீர்மானங்களும் நிரம்பிய ஒரு சூழலில் நின்றபடி நாம் பேசுகிறோம்  . இந்த மனக்கசப்புகளின் நடைமுறை அரசியல்த்தளங்களுக்கு நான் செல்ல விரும்பவில்லை . அவை நாமனைவரும் அறிந்தவையே....

புரியாதகதைகள் பற்றி….

அண்ணா லூசிஃபரின் கதை எனக்குப் புரியவில்லை, மன்னிக்கவும், அது என்ன வகைக் கதை, எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும், ப்ளீஸ் விளக்கிச்சொல்லுங்கள். கார்த்திக் ஓசூர் அன்புள்ள கார்த்திக், நவீன இலக்கியம் பற்றி தமிழில் பேச ஆரம்பித்து நூறாண்டுகளாகின்றன. அன்று முதல் இன்றுவரை...

திராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி 2

திராவிட இயக்கத்தின் அறிவுப்புலத்தில் உருவானவர் நீங்கள்...அந்த தாக்கம் உங்கள் எழுத்தில் எந்தவகையில் நீடிக்கிறது? நான் எழுதும் நடை என்பது முதலில் திராவிட இயக்கத்தில் இருந்து ஊக்கம் பெற்றுக்கொண்டதே. அந்த இயக்கத்தின் மொழிநடையின் சிறந்த அம்சங்களை...

கடிதங்கள்

வழக்கமாக கடிதங்களை அப்படியே ஆங்கிலத்தில் வெளியிடுவதில்லை. மொழியாக்கம்செய்தே வெளியிடுவென். இப்போது நேரமில்லை. பல கடிதங்கள் மிகவும் பிந்திவிட்டன. ஆகவே அவற்றை வெளியிடுகிறேன் Hi Jeyamohan sir, Nice writing to you. Hope you are...

நவீன இலக்கியம், கடிதங்கள்

அன்புள்ள ஜெ, இந்த கடிதத்தை தனிப்பட்ட முறையில் எழுதுகிறேன். நீங்கள் ஒரு கல்லூரியில் ஆற்றிய உரையைக் வாசிக்க நேர்ந்தது. பெரும் ஏமாற்றம் அடைந்தேன். சுவாரசியமான உரை. ஆனால் ஒரு கல்லூரியில் சுவாரசியமான உரைகளுக்கு என்னவேலை?...

நவீன இலக்கியம்- கடிதங்கள்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு, தாங்கள் தளத்தில் சமீபத்தில் வெளியான இரண்டு கட்டுரைகளுக்கு எதிர்வினையாகவே இந்தக் கடிதம். முதலில் நவீன இலக்கியம் வாசிக்கும் முறை பற்றி நீங்கள் அழகாக விவரித்திருந்தது கண்களைத் திறப்பதாக இருந்தது. என்...

யாமம் :எஸ்.ராமகிருஷ்ணனின் நவீன மீபொருண்மை உலகு

முகலாய ஓவியங்களைக் கவனித்திருப்பவர்கள் இதைக் கண்டிருக்கலாம். முகலாய பாதுஷாக்கள் கையில் ஒரு ரோஜா மலரை முகர்ந்தபடித்தான் வரையபட்டிருப்பார்கள். அந்தரப்புரக் காட்சிகளிலும், அரசவைக் காட்சிகளிலும் மட்டுமல்ல.பெரும் போர்க்களக் காட்சிகள், வேட்டைக் காட்சிகளில் கூட. முகலாய -சூஃபி...

கேள்வி பதில் – 23

மாந்திரிக யதார்த்தம் என்பது என்ன? தமிழில் மேஜிகல் ரியாலிசத்தை வைத்து எழுதப்பட்ட படைப்புகள் எவை? அவற்றில் சிறந்ததாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்? மேஜிகல் ரியாலிசத்தை வைத்துக் கதை எழுத முயலும் ஒருவன்...