குறிச்சொற்கள் திருப்பல்லாண்டு

குறிச்சொல்: திருப்பல்லாண்டு

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 1

பகுதி ஒன்று: 1. திருப்பல்லாண்டு ‘உலகறிந்து எழுந்தவர் ஒருங்குணர்ந்து உய்ந்திடும் ஒரு பொருள் நீ’ என்று சிறுகரிச்சானின் முதற்குரல் எழ விழித்தெழுந்து மைநீலம் விலக்கி மணித்தளிர் சிலிர்த்துக்கொண்டது மால்திகழ் பெருஞ்சோலை. முகைப்பொதியவிழ்ந்த பல்லாயிரம் இதழிமைகளைத்...