குறிச்சொற்கள் திருணவிரதன்

குறிச்சொல்: திருணவிரதன்

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 12

பகுதி நான்கு: 3. சுழலாழி ஆறு கடந்துசெல்லும் ஆநிரைக்குளம்புகளின் ஒலிபோல தயிர்க்கலங்களை மத்துகள் கடையும் ஒலி எழுந்த புறவாயில் திண்ணையில் ஆய்ச்சியர் கூடி அமர்ந்து கள்ளக்குரலில் கதைபேசிச் சிரித்துக்கொண்டிருக்கும் நடுமதிய நேரம். சரடு தாழ்த்தி...