குறிச்சொற்கள் தமிழ்

குறிச்சொல்: தமிழ்

பாலுணர்வெழுத்தும் தமிழும்

இணையத்தில் உரையாட வருபவரான நண்பர் பெத்துச்சாமி வெங்கடாச்சலம் 'பாலுணர்வு எழுத்து இலக்கியமா?' என்ற கேள்வியைக் கேட்டிருந்தார். 'ஆம் பாலியல் எழுத்திலும் இலக்கியப்படைப்புகள் உண்டு' என அவருக்குப் பதிலளித்தபின்னும் அதையொட்டியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். எந்த...

சம்ஸ்கிருதத்தின் அழிவு?

அடடா மோடி அரசு சமஸ்கிருதவாரம் கொண்டாட உத்தரவிட்டதன் காரணம் இதுதானா! நினைவுதினக்கொண்டாட்டம். இறப்பை நினைவுகூரும் வாரத்தைக் கூடவா இந்த தமிழ் தேசிய பாஸிசவாதிகள் எதிர்க்கிறார்கள்.என்ன ஒரு காட்டிமிராண்டித்தனம்.சே.. In the memorable year of...

தமிழ் ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு தமிழுக்கும் பிற இந்திய மொழிகளுக்கும் உள்ள ஒரு முக்கிய வேறுபாடு பல ஒலிகளுக்கும் ஒரே எழுத்தையே தமிழில் நாம் பயன்படுத்துகிறோம். ‘க ச ட த ப’ எனும் இதே...

இந்தி,சம்ஸ்கிருதம்,தமிழ்

அன்பின் சகோதரர் ஜெ, சமீப காலமாக தங்களின் எழுத்துகளை வாசித்து வருகிறேன். நான் தீவிர இலக்கிய வாசகன் இல்லை என்றாலும், இலக்கிய ஆர்வம் உண்டு. விவசாயிகள், விவாதம், வேலையும் இலக்கியமும் போன்ற கட்டுரைகள் என்னுள்...

சம்ஸ்கிருதம் கடிதங்கள்

சம்ஸ்கிருதம் செத்த மொழி . இது ஓர் அபத்தமான கூற்று. இன்றைய சம்ஸ்கிருதம் என்றுமே பேச்சு மொழி அல்ல. உரையாடலுக்கான மொழியே அல்ல அது. - இது கட்டுரையில் (செப்டம்பர் 4ம்தேதி) காணப்பட்ட வரிகள். இதைப்பற்றி: சம்ஸ்கிருதம்...

இணையத்தில் எழுத…

அன்புள்ள ஜெயமோகனாருக்கு வணக்கம். இணையத்தில் தமிழில் எழுத… கட்டுரை படித்தேன். அது பற்றிய ஒரு இணைப்பை தங்கள் கவனத்திற்காக தருகிறேன். தமிழ் தட்டச்சு பற்றிய விக்கிபீடியா கட்டுரை இது. பல தகவல்களை தொகுத்திருக்கின்றனர். http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81 நான் பயன்படுத்துவது கனல்நரி...

இணையத்தில் தமிழில் எழுத…

அன்புள்ள திரு ஜெயமோகன், தங்களுடைய வலைப் பூவை(blog வலைப் பூ  தானே?) தொப்பி சர்சை தொடங்கி படித்து வருகிறேன் (நான் தங்களுடைய நெடுநாளைய வாசகன் தான் என்றாலும், தங்களுக்கு ஒரு வலைப்பூ உள்ளது விகடன்...

அகச்சொற்கள் புறச்சொற்கள்

பொதுவாகவே மனிதர்கள் வயதான காலத்தில் வம்புச் சிக்கல்களில் போய் சிக்கும் வாய்ப்பு அதிகம். அவர்கள் எழுத்தளர்களாக இருந்தால் இன்னும் அதிகம். முந்திய தலைமுறை எழுத்தாளர் அவசர அவசரமாக ஒரு மின்னஞ்சல் செய்து கேட்டிருந்தார்....