குறிச்சொற்கள் ஜடிலை
குறிச்சொல்: ஜடிலை
‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 22
பகுதி ஏழு: 3. அதுவாதல்
கொல்லும் குழல். கல்லைத் தொட்டெழுப்பி பெண்ணாக்கும் கழல். காரிரும்பின் உள்ளே கனிவெழுப்பும் தழல். காற்றாகி உருகி இசையாகிப் பெருகி நிறைந்திருக்கும் இருளே. குருதியுமிழ்ந்து இவ்வண்டப்பெருவெளியை ஈன்றிட்ட அருளே. என்...