குறிச்சொற்கள் செழியன்

குறிச்சொல்: செழியன்

இந்திய வேளாண்மையும் உழைப்பும்

ஜெயமோகன் அவர்களுக்கு, இப்போதிருக்கும் எல்லா மாணவர்களையும் போல் பெற்றோரால் நானும் பொறியியல் கல்லூரியிலேயே சேர்க்கப்பட்டேன். கல்லூரியில் சோம்பித்திரிந்த காலத்தில், ஒளிப்பதிவாளர் செழியன் எழுதிய ‘உலக சினிமா’ என்னும் புத்தகத்தை எதேச்சையாக படிக்க நேர்ந்தது. சினிமாவின்பால்...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 3

பகுதி ஒன்று : மாமதுரை "விரிகடல் சூழ்ந்த தென்னிலமாளும் நிகரில் கொற்றத்து நிலைபுகழ் செழியனே கேள்! இமயப்பனிமலை முதல் தென்திசை விரிநீர் வெளிவரை பரந்துள்ள பாரதவர்ஷத்தின் பெரும்புகழ் நகரமான அஸ்தினபுரியின் கதையைச் சொல்கிறேன்"...

செழியனின் இசை

  2005-இல் நண்பர் சுகாவின் நண்பராக நான் செழியனை சந்தித்தேன். அதற்கும் முன்னரே அவரை சந்தித்திருக்கிறேன் என்று அவர் சொன்னபோது அந்த வசீகரமான முன்வழுக்கையை நினைவுகூர்ந்தேன். 1997-இல் விஷ்ணுபுரம் நாவல் சிவகங்கை அகரம் ...

சிங்கப்பூரில் செழியன்,எம்.ஜி.சுரேஷ்

வரும் 24ஆம் திகதி சனிக்கிழமை ஆங் மோ கியோ சிங்கப்பூர் நூலகத்தில் ஒளிப்பதிவாளரும் கட்டுரையாளருமான செழியன் அவர்களுடன் ஒரு சந்திப்புக் கூட்டமும் நடைப்பெறவுள்ளது. மாலை மணி 6.00க்கு கவிஞர் அய்யப்ப மாதவன் இயக்கிய...