குறிச்சொற்கள் சம்பர்

குறிச்சொல்: சம்பர்

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 61

பகுதி ஒன்பது : பொன்னகரம் ஹிரண்மயத்தின் மேல் மழை பெய்து ஓய்ந்து துளிசொட்டும் தாளம் பரவியிருந்தது. செந்நிறவெள்ளம் காற்றில் பறக்கும் பட்டுச்சேலைபோல நெளிந்து சுழித்துக்கொண்டிருந்த ஹிரண்யவாகா ஆற்றின் கரையோரமாக ஏழுநாட்கள் நடந்து வந்து ஓர்...