குறிச்சொற்கள் ஊட்டி காவிய முகாம்

குறிச்சொல்: ஊட்டி காவிய முகாம்

ஊட்டி குரு நித்யா இலக்கிய அரங்கு

  2020 ஆம் ஆண்டுக்கான குரு நித்யா இலக்கிய அரங்கை ஊட்டியில் வரும் ஏப்ரல் ,17,18 ,19 ஆம் தேதிகளில் வைத்துக்கொள்ளலாம் என நண்பர்கள் கருதுகிறார்கள். ஊட்டியில் அது வசதியான காலம்.   நண்பர்களின் பொதுவான வசதியை...

ஊட்டி காவிய முகாம் – சந்திப்பு ஒரு கடிதம்

ஊட்டி குருநித்யா ஆய்வரங்கு- மீண்டும் ஒரு நினைவுத் தொகுப்பு அன்பின் ஜெ, வெள்ளியன்று காலை முதல் அமர்வு துவங்குவதற்கு முன் திருமூலநாதன் கோளறுபதிகத்தின் முதல் பாடலையும் நிறைவுப் பாடலையும் (அவருக்கேயுரிய கனமான, கணீர் குரலில்) பாடி...

மரபிலக்கியக் கவிதைகள்-ஜெயகாந்த் ராஜு

இலக்கிய அழகியல் முறைகள் – ஜெயகாந்த் ராஜு ஒருமொழியே பல மொழிக்கும் இடங்கொடுக்கும் அந்த   ஒரு மொழியே மலம் ஒழிக்கும் ஒழிக்குமென மொழிந்த   குருமொழியே மலையிலக்கு மற்றைமொழி யெல்லாங்   கோடின்றி வட்டாடல் கொள்வதொக்குங் கண்டாய்   கருமொழியிங் குனக்கில்லை மொழிக்கு மொழி ருசிக்கக்   கரும்பனைய சொற்கொடுனைக் காட்டவுங் கண்டனை மேல்   தருமொழி யிங்குனக்கில்லை யுன்னைவிட்டு நீங்காத்   தற்பரமா யானந்தப் பொற்பொதுவாய் நில்லே.   -தாயுமானவர். பொருள்: குருவின் உபதேச மொழி அல்லது மந்திரம் பற்பல சிந்தனைகளுக்கும், அனுபவங்களுக்கும், ஆன்மீக சாதனைகளுக்கும் இடங் கொடுக்கும். அந்த...

ஊட்டி சந்திப்பு – நவீன்

இரவு ஒன்பது மணியளவில் அன்றைய நிகழ்ச்சி முடிவுற்றதும் உணவு வழங்கப்பட்டது. விஷ்ணுபுரம் நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்வது இது இரண்டாவது முறை. இருமுறையும் நான் கவனித்தது நேர்த்தி. அதற்கான காரணம் செந்தில்குமார் என்றே கணிக்கிறேன்....

ஊட்டி சந்திப்பு -சிவமணியன்

சுசித்ரா வாழ்த்துப்பாடலுடன் துவங்க அவருடன் திருமூலநாதனும், புதுக்குரல் பழனி ஜோதியும் இணைய சைவ, வைணவ, கௌமார கடவுளார்களின் ஆசி பெற்று நிகழ்வுகள் துவங்கியது. காலைமுதல் நிகழ்வாக பாலாஜி பிருத்விராஜின் நாவல் விவாதம். ஒரு...

குரு நித்யா ஆய்வரங்கப் படைப்புக்கள்

ஊட்டியில் மே மாதம் 3, 4, 5 ஆம் தேதிகளில் நடந்த குருநித்யா ஆய்வரங்குக்காக உருவாக்கப்பட்ட தளம் இது. இதில் அரங்கில் பேசப்பட்ட படைப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றை வாசகர்கள் வாசித்துவிட்டு வருவதற்காக முன்னரே...

ஊட்டி குரு நித்யா இலக்கிய முகாம் பற்றி

ஊட்டி குரு நித்யா இலக்கிய முகாம் குரு இருந்தபோதே ஆரம்பிக்கப்பட்டது. குரு மறைந்தபின் ஓரிரு ஆண்டுகள் தவிர தொடர்ச்சியாக ஊட்டியில் இதை ஒருங்கிணைத்து வருகிறேன். தொடக்கத்தில் இலக்கிய விவாத அரங்காகவும், பின்னர்  தமிழ்-...

தன்வழிகள்

அன்புள்ள ஜெயமோகன், ஊட்டி முகாமில் கலந்துகொண்டு திரும்பி வந்த பின்பு உங்களுக்கு கடிதம் எழுத வேண்டுமென்று நினைத்து ஒத்தி போட்டுக்கொண்டே காலம் கடந்துவிட்டது. எழுதனுமென்று நினைக்கும் போதெல்லாம் ஒரு சோம்பல் மற்றும் தயக்கம் தானாக...

முடிவின்மையில் நிகழ்பவை- ஒரு பார்வை

சமீபத்திய  கதைகளில், அதுவும் இளம் எழுத்தாளர்களின் கதைகளில்,  கவனிக்கதக்க  கதையாக முடிவின்மையில்  நிகழ்பவையை   சொல்லலாம்.  தேர்ந்த  எழுத்தாளனின் கதை போல பிசிறில்லாமல்  எழுதப்பட்டிருக்கிறது.  ஆனால்  சிக்கலான   உள்முடிச்சுகளை  கொண்டுள்ள  இந்தகதையை  விஷால்ராஜா  எழுத  எத்தனை  நாட்கள்  காத்திருந்தார்  என ...

ஊட்டி இருகதைகளின் முன்னுரை -நரேன்

ஊட்டி கருத்தரங்குக்காக நரேன் இரு கதைகளை மொழியாக்கம் செய்திருந்தார். அவற்றின்மேல் ஒரு குறிப்பையும் எழுதி முன்வைப்பதாக இருந்தார். நேரமின்மையால் அது நிகழவில்லை. அக்குறிப்பும் கதைகளும் இப்போது பிரசுரமாகின்றன. வாசகர்கள் தங்கள் விவாதங்களை இங்கே...