குறிச்சொற்கள் இலக்கிய திறனாய்வு

குறிச்சொல்: இலக்கிய திறனாய்வு

வைக்கம் முகமது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும், இளம் பருவத்துத்தோழியும்

: வைக்கம் முகமது பஷீரின் ஒரு கதாபாத்திரம் குழந்தையாக இருக்கும்போது பள்ளியில் ஆசிரியர் கேட்கிறார் "ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் என்ன வரும்டா?'' குழந்தை தன் ஊரில் குன்றுமேலேறி நின்று இரு ஆறுகள் இணைவதைப் பார்த்த...

எஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது

  யு. ஆர். அனந்தமூர்த்தியும் எஸ். எல். பைரப்பாவும் கன்னட மொழியில் இரு துருவங்களாக கருதப்படுகிறார்கள். அனந்தமூர்த்தியின் மேற்கத்திய மனம் சார்ந்த அணுகுமுறையை பைரப்பா கடுமையாக எதிர்ப்பார். (நான் `பார்க்க` நேர்ந்த அனந்தமூர்த்தியின் கட்டுரையன்றில்...

லட்சுமி நந்தன் போராவின் கங்கைப் பருந்தின் சிறகுகள்

  இந்தியா என்ற வண்ணக் கலவை பற்றிய பிரக்ஞை கொண்ட இந்தியர் மிகச்சிலரே. இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் ஒருமுறை சென்று வரவேண்டும் என்ற கனவு உடையவர்கள் மிகமிகச் சிலர். பல உலக நாடுகள், குறிப்பாக...

வெங்கடேஷ் மாட்கூல்கரின் ‘பன்கர் வாடி’

    பாரதி ராஜாவின் கிராமத்துப்படங்கள் மூலம் நம் மனதில் பதிந்துவிட்ட ஒரு சித்திரம் உண்டு. மிகவும் பிற்பட்ட ஒரு குக்கிராமத்துக்கு ஆசிரியனாக அல்லது டாக்டராக ஒருவன் வருகிறான். அவனுடைய கண் வழியாக அங்குள்ள தனித்தன்மைகளும்...

ஹா ஜின் எழுதிய ‘காத்திருப்பு’

லின் காங் கம்யூனிஸ்ட் சீனாவில் ஒரு டாக்டர். கூஸ் கிராமத்தில் வறிய சூழலில் பிறந்து படித்து ராணுவ மருத்துவமனையில் வேலைபார்க்கும் இருக்கும் அவருக்கு இளவயதிலேயே மணமாகிவிடுகிறது. மணமகள் ஷு யு மிக அழகற்றவள்....

ஆர்.விஸ்வநாத சாஸ்திரியின் ‘அற்ப ஜீவி’

புதுமைப்பித்தனின் 'சுப்பையாபிள்ளையின்' காதல்கள் என்ற கதை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானதே. திருநெல்வேலியிலிருந்து பஞ்சம் பிழைக்க சென்னைக்கு வந்து கணக்குப்பிள்ளையாக உடலையும் ஆத்மாவையும் மாற்றிக்கொண்டு தினமும் சரியான நேரத்தில் ரயிலைப்பிடித்து சரியானநேரத்தில் வேலைக்குபோய் அதேபோலவே...

ராஜினியின் விமர்சனம் பற்றி.. கறுப்பி

கம்யூனிஸ்ட் கட்சிகளின் முறைமையாலும், சோசலிசத்தின் விரோதப் போக்கினாலும் சோசலிசத்தின் தலமையாயிருந்த ருஷ்யா உடைந்த போது உலகம் முதலாளித்துவத்தின் கைகளுக்குள் விழுந்து விட்டது என்பதை நாம் விரும்பியோ விரும்பாமலோ ஏற்கவேண்டியுள்ளது. ஆங்காங்கே மாக்ஸைப் படித்து...

ஏழாம் உலகம் (நாவல்) – ஜெயமோகன். – ஹரன் பிரசன்னா

ஜெயமோகனின் நாவல்கள் எந்தத் தளத்தில் இயங்கினாலும் அந்தத் தளத்தில் ஆழ ஆழச்சென்று அது இயங்கும் சூழலின் மனிதர்களை இரத்தமும் சதையுமாகக் கண்முன் நிறுத்தும். அவர்களின் வட்டார மொழி நம்மை அவர்களின் உலகத்திற்குள் இட்டுச்...

கடிதம் – ரெ.கார்த்திகேசுவிற்கு

அன்புள்ள ரெ.கார்த்திகேசு அவர்களுக்கு, திண்ணையில் இந்நூல் மதிப்புரைகளை பாஷாபோஷிணி மலையாள இதழ் வெளியிடும் நூல் மதிப்புரைகளை முன்மாதிரியாகக் கொண்டு எழுதியுள்ளேன். அதாவது அந்நூல்களை இன்னும் படிக்காதவர்களை மனதில் கொண்டு, அதிகமாக நூல்களுக்குள் தலையிடாமல், மாதிரிகளைச்...

கனவும் குரூர யதார்த்தமும் – ஜெயமோகனின் புதிய நாவல் ‘காடு ‘

ஜெயமோகனின் முதல்நாவலான 'ரப்பர் ' உடன் என் வாசக உறவு தமிழகத்தோடு கேரளத்தை இணைக்கும் பாலக்காடு கணவாயில் , இடையறாது மழை பெய்துகொண்டிருக்கும் இரவு ஒன்றில் நிகழ்ந்தது. விடுதியில் என்னைப்போலவே விழித்திருந்து வாசிப்பில்...