குறிச்சொற்கள் இந்திரா பார்த்தசாரதி

குறிச்சொல்: இந்திரா பார்த்தசாரதி

இந்திரா பார்த்தசாரதி

இந்திரா பார்த்தசாரதி தமிழிலக்கியத்துடன் எழுபதாண்டுகளாக இருந்து வருகிறார். ஒருமுறை அவர் சொன்னார், ”வழக்கமாக சிற்றிதழ்களில் எழுதி பேரிதழ்களுக்குச் செல்வார்கள். நான் பேரிதழ்களிலிருந்து சிற்றிதழ்களுக்குச் சென்றேன்”. குறும்பான மெல்லிய நகைச்சுவை இபாவின் அடையாளம்.  ‘அமெரிக்காவில் மகனுடன்...

குருதிப்புனல்- வாசிப்பு

குருதிப்புனல் வாங்க அன்புள்ள ஜெ, முன்பு ஒரு முறை நான் உங்களிடம் “முத்துலிங்கம் ஏன் இலங்கை போர் குறித்து எழுதவில்லை?” எனக் கேட்டதற்கு “ஒரு படைப்பாளன் தான் வாழ்ந்த காலத்தில் நடந்த எல்லா நிகழ்வுகள் பற்றியும்...

இந்திரா பார்த்தசாரதி-கடிதங்கள்

https://youtu.be/gIflCq9aWC0 இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அக்காதமி ஃபெலோஷிப் அன்புள்ள ஜெ, இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அக்காதமி ஃபெல்லோஷிப் வழங்கும் செய்தியை உங்கள் இணையதளத்தில் பார்த்தேன். இ.பா எனக்குப் பிடித்த படைப்பாளி. இலக்கியத்தில் பலவகை உண்டு. ஒரு எல்லை...

இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அக்காதமி ஃபெலோஷிப்

இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அக்காதமி ஃபெலோஷிப் வழங்கும் விழா சென்னையில் 29-3-2022 அன்று நிகழ்ந்தது. சாகித்ய அக்காதமி செயலர் கே.சீனிவாசராவ், சாகித்ய அக்காதமி தலைவர் சந்திரசேகர கம்பார், சாகித்ய அக்காதமி துணைத்தலைவர் மாதவ்...

இ.பாவுக்கு விருது

https://www.thehindu.com/news/national/tamil-nadu/honour-for-a-tamil-writer-after-25-years/article36559250.ece எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அக்காதமி ஃபெல்லோஷிப் அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியத்திற்காக அளிக்கப்படும் வாழ்நாள் அங்கீகாரங்களில் ஒன்று இது. இந்திரா பார்த்தசாரதிக்கு வாழ்த்துக்கள்  

இ.பாவை வணங்குதல்

அன்புள்ள சார், ஒரு பள்ளி ஆண்டு விழாவில் சிறப்புரையாற்றிக்கொண்டிருந்தவர், திருவள்ளுவர் ஏன் 1330 குறள்கள் எழுதினார் என்று ஒரு விளக்கம் அளித்தார். 1330 என்கிற எண்ணை ஒன்றுடன் ஒன்று கூட்டினால் 7 வருகிறது. திருக்குறளைப்...

இந்திரா பார்த்தசாரதியின் பெயர்

மனைவியின் பெயரில் எழுதும் எழுத்தாளர்களில் முக்கியமானவர் இந்திரா பார்த்தசாரதி. 1990 ல் எனக்கு அகிலன் நினைவுப்பரிசு ரப்பர் நாவலுக்காகக் கிடைத்தபோது இந்திரா பார்த்தசாரதி நடுவர்களில் ஒருவராக இருந்தார். விழாவுக்கு அவரும் அவர் துணைவியும்...

ராமானுஜரும் மு.க.வும்

ஜெ நேரடியான ஒற்றைக்கேள்வி. முக ராமானுஜர் பற்றி எழுதமுடியுமா? ஸ்ரீனிவாசன் அன்புள்ள ஸ்ரீனிவாசன், தமிழில் யாரும் எதைப்பற்றியும் எதுவும் எழுதமுடியும். ராமானுஜர் பற்றி வாலி எழுதியிருக்கிறார். அதே தரத்தில் மு.கவும் எழுதுவார். பாவம் பெரியவர் ஆசைப்படுகிறார், எழுதிவிட்டுத்தான் போகட்டுமே. வாலி எழுதியதனால்...

மின் தமிழ் பேட்டி 2

10. நல்ல வாசகனின் நினைவிலிருக்கும் நகைச்சுவை நாவல்கள் குறைவு. சட்டென யோசித்தால் சுஜாதாவின் ஆதலினாற் காதல் செய்வீர் மட்டும் தான் நினைவுக்கு வருகிறது. உங்களது நான்காவது கொலை ஒரு நகைச்சுவை நாவல் என்ற...

விஷ்ணுபுரம் விருது இந்திரா பார்த்தசாரதி

http://www.youtube.com/watch?v=CIHkQ-cdQ0k விஷ்ணுபுரம் விருது பற்றி எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி