அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு உங்களின் “பின் தொடரும் நிழலின் குரல்” நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். அதில் நீங்களும் ஒரு கதாபாத்திரமாக வருகிறீர்கள். திரைப்படங்களில் “cameo” என்று வருவது போல, நகைச்சுவை கௌரவ பாத்திரமாக நீங்களே வந்திருக்கிறீர்கள். அதற்கான காரணம் கதையிலேயே இருக்கக்கூடும். இப்போது நான் இருநூறாம் பக்கத்தில் இருக்கிறேன். தத்துவங்களின் தருக்கங்களாகத் தீவிரமாக நகரும் பக்கங்களில், உங்களின் பாத்திரம் புன்முறுவலை வரவழைத்து, வாசிப்பைக் கொஞ்சம் லேசாக்குகிறது. இந்த உத்தி எந்த ரகத்தைச்சார்ந்தது? நன்றி கணேஷ் நியூ டெல்லி …
Tag Archive: பின் தொடரும் நிழலின் குரல்
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35634
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35603
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=35112
நாவல்- கடிதங்கள்
அன்புள்ள ஜெ, நான் தங்களது சமீபத்திய வாசகன். உங்களது “காடு” நாவலை படித்துவிட்டுக் கிறங்கிப் போய் உள்ளேன். சற்றும் யோசிக்காமல் நான் இதுவரை படித்த புதினங்களில் சிறந்தது என்று உங்கள் “காடு” புதினத்தைச் சொல்வேன். சமீபத்தில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உங்களின் பெரும்பான்மையான புதினங்களை வாங்கிவிட்டேன். இதில் “பின் தொடரும் நிழலின் குரல்” மட்டும் எங்கும் கிடைக்கவில்லை. இணையம் மூலம் வாங்கலாம் என்று பார்த்தால், அதிலும் கிடைக்கவில்லை. தங்களது இந்தப் புதினம் எங்கு கிடைக்கும் என்று தெரிவித்தால் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=36227
பின் தொடரும் நிழலின் குரல்
பின் தொடரும் நிழலின் குரல் வாசித்துக் கொண்டிருக்கிறேன். வரிக்கு வரி ஏதோதோ புதிய பரிமாணங்களில் கதை நீண்டு கொண்டே செல்கிறது. ஏதாவது ஒரு மனவெழுச்சியில் அமர்ந்துதான் கடிதம் எழுதவேண்டும் என்று தீர்மானித்து, பலமுறை உங்கள் வரிகள் தந்த மனவெழுச்சியின் அலைகளில் இருந்து மீள முடியாமல், மிகவும் சாதாரண நிலையிலே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். எதற்காக மனவெழுச்சி கொண்ட நிலையில் கடிதம் எழுத வேண்டும் என நினைக்கலாம். எனக்கு உணர்வுகளின் வெளிப்பாட்டை சரியான வார்த்தைகளால் நிரப்பும் தருணம் அதுதான் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=34403
எஞ்சிய சிரிப்பு
1998 இல் நான் பின் தொடரும் நிழலின் குரல் என்ற நாவலை எழுதினேன்.சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சியின் பின்னணியில் மார்க்ஸியக் கொள்கையில் உள்ள அறம் என்ன என்று ஆராயக்கூடிய நாவல்.அதற்கு ஆய்வுரைகளோ மதிப்புரைகளோ அதிகம் வரவில்லை, ஏராளமான வசையுரைகள் மட்டுமே வந்தன, வந்துகொண்டும் இருக்கின்றன. நான் பல கடிதங்களின் முதல் வரியை மட்டுமே வாசிப்பேன், என்ன சொல்லப் போகிறார் என்று தெரிந்துவிடும். நாவலை வாசித்துவிட்டு எழுதிய மறுப்புகள் அனேகமாக எவையுமில்லை. வாசித்தால் தங்கள் சொந்த நம்பிக்கை மாறிவிடுமோ என்ற …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=31743
அனல்காற்று, பின்தொடரும் நிழலின்குரல்- கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் இது நான் தங்களுக்கு எழுதும் முதல் கடிதம். இணையத்தின் வழியாக உங்கள் எழுத்துக்கள் எனக்கு அறிமுகம் ஆயின . உங்களின் சிறுகதைகள் எல்லாம் வாசித்து இருக்கிறேன். இன்று அனல்காற்று படித்தேன். செதரிசிஸ் என்று சொல்வார்களே அது போன்ற ஒரு உணர்வை அடைந்தேன் . என்னிலிருந்து காமம் அகன்று விட்டதைப் போல் ஒரு உணர்வு. இது தற்காலிகம் என்று புரிந்தாலும் ஒரு விடுதலை உணர்வு என்னுள். இந்தத் தருணத்தில் இதற்கு மேல் எழுத எண்ணத்தில் வடிவம் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=29275
அறிதலுக்கு வெளியே-சீனு
25-10-2010 இனிய ஜெ.எம்., என் நெருங்கிய நண்பர் ஒருவர். அவருக்கு எதிர்வீட்டில் ஒரு மனிதர். திருமணமானவர். ஒரு மகனுண்டு. அந்த மனிதர், ஒரு காலனிப் பெண்ணிடம் தகாதவாறு நடந்து கர்ப்பமாக்கிவிட்டார். பெரிய பஞ்சாயத்து. இறுதிவரை, தான் உத்தமன் என்று அவர் வாதாட அந்தப்பெண், ஒருபெண் குழந்தையைப் பெற்றுவிட்டுத் தற்கொலை செய்துகொண்டாள். ஊர்ப் பஞ்சாயத்துக்குப் பிறகு அந்தக் குழந்தை அவர் வசம் வந்தது. (எனக்குப் பேர் தெரியாது. அதனால் அஞ்சலை என வைத்துக் கொள்வோம்.) அஞ்சலை ஒரு பன்றிக்குரிய மரியாதையுடன் …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=23187
கடிதங்கள்
திரு. ஜெயமோகன் அவர்களக்கு வணக்கம், நான் உங்களின் தீவிர வாசகன்.கடந்த நான்கு வருடமாக உங்களின் இணையதளத்தைத் தொடர்ந்து வாசித்து வருகின்றேன்..உங்களின் ரப்பர், காடு, கன்னியாகுமரி, ஏழாம் உலகம், சங்க சித்திரகள், அனல் காற்று, இன்றைய காந்தி படித்துள்ளேன்.தற்போது கொற்றவை படித்து வருகின்றேன்.உங்களின் சிறுகதை வணங்கான், சோற்றுக் கணக்கு மற்றும் யானை டாக்டர் எனக்கு மிகவும் பிடித்தவை. இந்தத் தலைமுறைக்கு வாழ்க்கைக்கொண்டாட்டம் என்றால் அது மது குடிப்பது மட்டுமே என நினைகின்றார்கள், நீங்கள் “யானை டாக்டரில்” கூறுவது போல …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=22610
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=21403


