Tag Archive: நவகண்டம்

சுயபலி

அன்புள்ள ஜெயமோகன், நலமா? கொற்றவை மறுவாசிப்பு செய்து கொண்டு இருக்கிறேன். முதல் முறை மனதிற்கு சிக்காத பல விஷயங்களுக்கு இப்போது தெளிவு கிடைத்துள்ளது. இருப்பினும் ஒரு விஷயம் தொடர்ந்து பிடி கிடைக்காமல் நழுவிச் சென்று கொண்டே இருக்கிறது. அது நாவலின் மூன்றாம் பகுதியில் கண்ணகியும் , ஐந்தாம் பகுதியில் சேரன் செங்குட்டுவனும் பழங்குடி வழிபாட்டில் வழியெங்கும் காணும் மனித பலிக் காட்சிகள். மனிதர்கள் தங்களைக் தாங்களே பலி கொடுக்கின்றனர். இப்படி ஒரு வழிபாட்டு முறை பல்வேறு பழங்குடிச் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=30136

நவகண்டம்

Navakandam

அன்புள்ள ஜெ, காவல் கோட்டம் அட்டைப்படத்தில் உள்ள நவகண்டம் கொடுக்கும் பெண் சிலையின் அபூர்வத்தன்மையைப் பற்றிக் கூறியிருந்தீர்கள் (டொரண்டோ அருங்காட்சியகம் பதிவில்). எங்கள் ஊர் (தென்கரை, சோழவந்தான் அருகில், மதுரை மாவட்டம்) சிவன் கோயிலின் முன்புள்ள களத்தில் அப்படி ஒரு சிலை நெடுங்காலமாக இருந்து வருகிறது. தொல்லியல் துறை சார்பாகப் பல வருடங்களுக்கு முன்பு ஆய்வு செய்யப்பட்டு, கோயிலைச் சேர்ந்த தேவரடியார் பெண் அது என்றும், மற்றும் பல வரலாற்றுத் தகவலும் தொகுக்கப்பட்டுப் ‘பராக்கிரமபாண்டியபுரம்’  என்னும் தலைப்பில் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=18278

Switch to our mobile site