Tag Archive: சமூகம்.

முடிசூடியபெருமாள் பிள்ளையின் முடிவடையாத ஆய்வு

எம். முடிசூடியபெருமாள் பிள்ளை 1963ல் முதுகலை சமூகவியல் முடித்து தென்திருவிதாங்கூர் இந்துக்கல்லூரி பூதப்பாண்டியில் ஆசிரியராக வேலைபார்க்கையில்தான் முனைவர் பட்ட ஆய்வுக்கு சேர்ந்தார். அன்று வளர்குழவியாக சமூகவியலின் இடுப்பில் அமர்ந்திருந்த மானுடவியலில் தெ.சக்ரபாணிக் கோனார் எம்.ஏ.டி.லிட். வழிகாட்டலில் மதுரைப்பல்கலைகழகத்தில். முதலில் தலைப்பு ஒன்றும் தகையவில்லை. பல கோணங்களில் யோசித்துப்பார்த்தார். மலைவாழ் மக்களைப்பற்றி ஆய்வுசெய்வது மரபு. ஆனால் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் சிவாலய தரிசனம் செய்தே ஆகவேண்டிய தீட்சை எடுத்த சைவராகையால் அது முடியாது. உள்ளூர் தாழ்குடிகளைப் பற்றி செய்யலாம்தான். …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=205

சாதி,சமூகம்-கடிதம்

அன்பின் ஜெ.. மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் இந்தப் பொருள் பற்றி எழுதியிருக்கிறீர்கள்.. உங்கள் தரப்பின் எல்லாத் திசைகளையும் அணைத்து எழுதியிருக்கிறீர்கள். இத் தலைப்பில், லௌகீக இயங்குதளத்தில் சில விஷயங்கள் சொல்ல இருக்கின்றன எனக்கு. நிச்சயமாக, “க” அவர்களின் தன்னிரக்கம் தவிர்க்கப் பட வேண்டியது. அதே சமயம், அவமதிப்பை எதிர்கொள்வது ஒரு அவசியமான skill தான். உதாரணமாக, இந்த வாரம், சென்னையில் சதுர்மாஸ்ய விரதம் கொண்டு தங்கியிருக்கும் ஸ்ருங்கேரி ஸ்வாமிகளைப் பார்க்க என் மகனைக் கூட்டிக் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=31520

கருணா

திருவண்ணாமலையில் ஒரு பொறியியல் கல்லூரியின் பொறுப்பாளரான எஸ்.கெ.பி கருணா,பவா செல்லத்துரையின் நண்பராக எனக்கும் அறிமுகமானவர். சென்றமுறை நாஞ்சில்நாடன் பாராட்டுவிழாவுக்காகத் திருவண்ணாமலை சென்றிருந்தபோது அவரது கல்லூரி விடுதியில்தான் தங்கியிருந்தேன். நல்ல இலக்கியவாசகர். மிகப்பெரிய அக்கல்லூரியின் ஒரு திறந்தவெளி அரங்கு மிக அழகானது. கருணா எழுதும் அனுபவக்குறிப்புகளை இணையத்தில் வாசித்தேன். பேருந்தில் முதியவர்களுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் எழுந்து இடம் கொடுப்பது பற்றிய இரு அனுபவங்களை எழுதியிருக்கிறார். இரண்டு எல்லைகளில் உள்ள இரு அனுபவங்களைக் கோர்த்திருப்பதில் நுட்பம் தெரிகிறது. இரண்டுவகையான பண்பாட்டுச்சூழல். …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=19566

பீர்புட்டிகள்-கடிதம்

அன்புள்ள ஜெ, மென்பொருளாளர் பற்றி நம்  சமூகத்திற்கு எப்போதும் ஓர் காழ்ப்புணர்ச்சி உண்டு.   அது பலவிதமான வடிவங்களில் வெளிவரும்.  உடைத்தவன் மென்பொருளாளனாகவே இருக்கலாம்.  இல்லாமலும் இருக்க்கலாம்.  அவன் செய்தது தவறே.  சந்தேகம் இல்லை.   ஆனால்  பீர் பாட்டில் உடைத்த இளைஞன் ஒரு அக்கறையில்லாத சமூகத்தின் பிம்பமாகவோ இல்லை வழி தவறிய பணக்கார வாரிசாகவோ இல்லை ஒரு பன்னாட்டு வங்கி ஊழியனாகவோ இல்லை விளம்பரத் துறை விற்பன்னனாகவோ அல்லது பொதுவான  இக்கால இளைஞர்களின் ஓர் உருவகமாகவோ பார்த்தவருக்கு தெரியவில்லை.  அவன்  மென்பொருளா -ளனாகத் தான் தெரிகிறான் !  ஞான …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=17076

ஆசிரியர், கடிதம்

திரு ஜெயமோகன் கல்வி குறித்துத் தங்கள் கட்டுரையிலும் அதையொட்டிய கருத்துக்களிலும் மாணவர் பெற்றோர் பங்கு பற்றிப் பெரிதும் கவலைகொள்ளவில்லை(ஆசிரியர் நீங்கலாக). ஆசிரியர்கள் தரம் பற்றி இரண்டாம் கருத்திற்கு இடம் இல்லை. ஆயினும் இப்பிரச்சினை அவர்களைக் கண்டிப்பதோடு நின்றுவிடுமா? பெற்றோர் மாணவர்களுக்குப் பங்கில்லையா? (நான் ஆசிரியனல்லன்) இறந்து போன மாணவன் கணிதப் பாடம் பயின்றதாக அறிகிறேன். அவனின் ஆர்வம்,தகுதி பற்றிச் செய்தி இல்லை. பெற்றோர் என்ன பங்களித்தனர். பள்ளிக்கு வெளியே (தனியார் பள்ளியே ஆனாலும்) மட்டுமே அறிவுத் தேடலுக்கும்,அனுமதிப் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=16446

கல்வி- கடிதம்

அன்புள்ள ஜெ.. பல வரைவுகள் கண்டேன். என் எண்ணங்கள். சில பொதுவானவையே. யாரையும் புண் படுத்தும் நோக்கமல்ல. விவாதங்களில், எண்ணங்களைப் பரப்பி விட்டு, உபயோகமானவற்றைப் பொறுக்கிக் கொள்ளலாம் என்கிற அடிப்படையில்.. எனக்குக் குழந்தைகள் ஏதும் இல்லை. தம்பி, தங்கைகளின் குழந்தைகளின் வளர்ச்சிகளை சற்று தூரத்திலிருந்து களிக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் என் பார்வை சற்று சாய்ந்து (skewed) இருக்கலாம். ஆசிரியர் முன்னுருவம் மாணவன் பின்னுருவம் கல்வியோ பிணைப்புருவம் கட்டுரையே பொருளுருவம் (தைத்திரீய உபநிஷதின் சுமாரான மொழி பெயர்ப்பு …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=17062

அனந்த பத்மனாபனின் சொத்தை என்ன செய்வது?

நான் ஜெக்குக் கேட்க நினைத்ததை நண்பர்கள் பலர் கேட்டு அவரே பதிலளித்து விட்டார் சந்தோசம். இதைப் பற்றி ஆலய வரலாறு நன்கறிந்த அ.கா. பெருமாள் ஏதாவது புதுத் தகவல் அறிந்தால் வெளியிட ஜெ மூலம் கோருகிறேன். தமிழகத்தில் கோவில் சொத்து கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் அரசாங்கம் கைப்பற்றுவது சுலபமாக இருந்திருக்கக் கூடும்.  இரண்டு நாட்களாக இணையத்தில் நடக்கும் விவாதத்தில் தெரிவது ஆலய சொத்தை மக்களுக்காக அரசாங்கம் செலவிட வேண்டும் என்று சிலர் கூறினாலும் பெரும்பாலோர்,சொத்து அரச குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். என் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=17060

அனந்தபத்மநாபனின் களஞ்சியம்

அன்பின் ஜெ, பத்மநாம சுவாமி கோயில் புதையலைப் பற்றி இந்நேரம் உங்களுக்குப் பத்துக் கடிதங்களேனும் வந்திருக்க வேண்டுமே. தளத்தில் அதனைப் பற்றி இதுவரை ஒன்றும் எழுதப்படவில்லை என்பதால் இக்கடிதத்தை எழுதுகிறேன். அந்தச் செய்தியைப் பார்த்த உடனேயே எனக்குத் தோன்றியது ஒன்றுதான். அடடா.. இதனை வைத்து ஜெ ஒரு புனைவெழுதினால் கலக்கி விடுவாரே என்பதேயது. அந்தப் புதையலைப் பற்றி இதற்கு முன்பு எங்கேனும் வாசித்திருக்கிறீர்களா? அப்படி ஏதேனும் இருந்தால் பகிரவும். நேரத்திற்கு நன்றி, வாசகன், மதன் [பத்மநாபசாமி கோயில் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=17058

ஆசிரியர்கள்,கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு , நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். ஆசிரியரைப்பற்றிய தங்களின் கருத்தோடு முற்றிலும் உடன்படுகிறேன். கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன் எனது இஞ்சினியரிங் படிப்பை முடித்துவிட்டு, விடுபட்ட அரியருக்காக ஒருவருடம் வேலைக்குச் செல்லாமல் ஊரில் இருந்தேன். அப்போது எனது ஊரில் உள்ள 1 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச டியூசன் எடுத்துக்கொண்டிருந்தேன். அதிலும் குறிப்பாகப் பக்கத்து கிராமத்து அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கல்வித்திறன் சராசரிக்கும் குறைவாக …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=17057

குப்பை- கடிதங்கள்

ஜெ, இந்த இணைப்பில் உள்ள நிகழ்ச்சியை 2 வருடங்களுக்கு முன்பு பார்த்த பிறகு அனாவசிய எலெக்ட்ரானிக்ஸ் குப்பைகைளை வாங்குவதைக் குறைத்துக்கொண்டேன். http://www.cbsnews.com/video/watch/?id=4586903n&tag=mncol;txt – Rajesh அன்புள்ள ஜெ, “நான் அமெரிக்கா கனடா நாடுகளில் பயணம்செய்யும்போது அங்கே  காகிதம் பிளாஸ்டிக் போன்றவை மிதமிஞ்சிப் பயன்படுத்தப்படுவதைக் கண்டிருக்கிறேன். அவற்றைத் தனித்தனியாகப் பிரித்துக் குப்பையில் போடும்படி அறிவுறுத்துகிறார்கள். மக்களும் செய்கிறார்கள். அவை 95 சதம் மறுசுழற்சி செய்யப்படுவதாக அந்த மக்களுக்குச் சொல்லப்பட்டு அவர்கள் நம்புகிறார்கள். அதைப் பலரும் சொன்னார்கள். ஆனால் அது …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=16328

Older posts «

Switch to our mobile site