ஒரு படைப்பின் சுவையை நாம் நம் சொந்த வாழ்வின் நுட்பமான அனுபவங்களின் வாயிலாக அறிதலே அழகு. சங்கப் பாடல்கள் நோக்கிய நம் அணுகுமுறையும் இத்தகையதாகவே இருக்கட்டும் என்று வலியுறுத்துபவர் ஜெயமோகன். சங்கசித்திரங்கள் பற்றிய ஒரு மதிப்பீடு தொடர்புடைய பதிவுகள்சங்கசித்திரங்கள்சங்கசித்திரங்கள்-விமர்சனம்
Tag Archive: சங்கசித்திரங்கள்
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=30132
சங்கசித்திரங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, சங்கசித்திரங்கள் மீண்டும் படித்துக் கொண்டிருக்கிறேன். சங்ககாலம் தொட்டு ஜெயமோகன் வரை தமிழ் உருவாக்கிய படைப்பாளிகளைக் குறித்துப் பெருமைப்படாமல் இருக்க முடியாது.சங்க சித்திரங்கள் முதலில் மலையாளத்தில் எழுதியதாகக் குறிப்பிட்டு இருக்கிறீர்கள் . அது புத்தகமாக வெளி வந்துள்ளதா? பதிப்பகத்தின் பெயர் தெரிவித்தால் என் மலையாள நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த உதவியாக இருக்கும் அன்புடன் ராமகிருஷ்ணன் அன்புள்ள ராமகிருஷ்ணன் சங்கசித்திரங்கள் முதலில் மலையாள வார இதழ் மாத்யமத்தில் தொடராக வெளிவந்தது. நூல்வடிவம்பெறவில்லை தமிழில் விகடனில் வெளிவந்தபின் கவிதா …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=29109
சங்கசித்திரங்கள்-விமர்சனம்
கவித்துவத்தை விளக்க இயலாது. கோடிட்டுக் காட்டத்தான் முடியும். சங்க இலக்கியப் பாடல்கள் அந்த வகைதான். பள்ளிகளில் முக்கி முக்கி மனப்பாடம் செய்த வெகு சில பாடல்கள் மதிப்பெண்களுக்காகப் படித்ததுதான். அதன் அர்த்தம் வாத்தியார் சொல்லிக் கொடுத்ததுதான். ஆனால் இப்போது வாழ்வை உணர முடிகிற வயதில் இந்தப் பாடல்கள் அர்த்தம் செறிந்தவையாகின்றன. இப்போது அர்த்தம் நாம் நமக்குக் கொடுத்துக் கொள்கிற அர்த்தம். இந்தப் பாடலின் வரிகளைப் பாருங்கள்…தற்காலத் தமிழில் எழுதிக் கொடுக்கிறார் ஜெயமோகன். மாயன் எழுதிய விமர்சனம் தொடர்புடைய …
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=23577


