Tag Archive: குலதெய்வம்

கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, குலதெய்வம் பற்றிய தங்கள் கட்டுரை கண்டேன். நான் கேள்விப்பட்ட சில செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். செஞ்சிக்கு அருகே உள்ள ஒரு சமணரிடம் பேசிக் கொண்டிருந்த போது எதேச்சையாக, குலதெய்வம் குறித்து பேச்சு வந்தது. அவர் தன்னுடைய குலதெய்வம் திருப்பதி வெங்கடசலபதி என்று சொன்னார். நான் அடைந்த ஆச்சர்யத்திற்கு அளவே இல்லை. இத்தனைக்கும், அவர் சமண தெய்வங்களுக்கு பூஜை செய்யும் “வாத்தியார்”. அதோடு வேறு சிலருக்கு அங்காளம்மன் குலதெய்வம் என்றார். குழந்தை பிறந்ததும் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=29145

தென்கரை மகாராஜா கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். குலதெய்வம்-கடிதங்கள் பதிவு கண்டேன். சிலர் அறியாமையால் திருப்பதி பாலாஜி குலதெய்வம் என்று கூறுகிறார்கள் என்று எழுதி இருந்தீர்கள். அறியாததால் அவ்வாறு சொல்ல வேண்டி இருக்கிறது. ஒருவருக்குத் தனது குலதெய்வம் தெரியாவிட்டால், திருப்பதி பாலாஜி குலதெய்வமாக அனுசரிக்கப்படுவார். திதி கொடுக்கும் போது, ஒருவருக்கு முப்பாட்டன் பெயர் தெரியா விட்டால், கோவிந்தா எனவும், லக்ஷ்மி எனவும் குறிப்பிடப்படும். வணக்கம், ராமகிருஷ்ணன் அன்புள்ள ஜெ! வணக்கம். எங்கள் குலதெய்வம் சித்தூர் தென்கரை மகாராஜர் சாஸ்தாவைப் பற்றி …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=29090

குலதெய்வம்-கடிதங்கள்

ஜெ, குலதெய்வம் கட்டுரை கண்டேன் நானும் ஸ்மார்த்த பிராமணனே. என் அப்பா வடமர் என் அம்மா வாத்திமர்.என்அம்மாவுக்கும் அவர்கள் வழி உறவினர்களுக்கும் குல தெய்வம் காட்டுமன்னார்கோயிலில் உள்ள தாண்டவராயன் சாமி. அவரும் பெரு தெய்வம் அல்ல ஒரு கிராமதேவதையே.இதைப் போல சிறு தெய்வத்தைக் குல வழிபாடு செய்யும் பிராமணர்கள் பலபேர் எங்கள் ஊரிலேயே இருக்கிறார்கள். பிராமணர்களில் சில குடும்பங்கள்ஆதியில் வேறு சடங்கு வழி முறையில் இருந்த சமய, சாதிகளில் இருந்து பிராமண சாதிக்குள் புகுந்திருக்க வாய்ப்பு உண்டு. …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=28862

யார் இந்து?-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், நீண்ட பதிலுக்கு மிக்க நன்றி. உண்மைதான். என்னுடைய குலதெய்வம் என்னுடைய சொந்த ஊரில் இல்லை. எந்த தலைமுறையில் நாங்கள் புலம்பெயர்ந்தோம் என்ற கேள்விக்கு பதில் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அந்த வழிபாடு மட்டும் இன்னும் நீடிக்கிறது. இரு வருடங்களுக்கு ஒரு முறை அறுபது கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் அந்தக் கோவிலுக்குச் செல்வோம். அங்கு நான் விசாரித்த வரை அவர்கள் சொன்னது இதைத்தான். “கருப்பசாமி பல தலைமுறைகளுக்கு முன் ஊர் காவலுக்கு நேர்ந்து விடப்பட்ட …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=21662

Switch to our mobile site