இலக்கிய விமர்சனத்தை மூன்று பெரும் காலகட்டங்களாகப் பகுக்கலாம். ஒன்று, படைப்பாளியை மையப் படுத்தி ஆராயும் விமர்சனம். கற்பனாவாத கால கட்டத்தில் இலக்கிய விமர்சனம் அப்படித்தான் ஆரம்பித்தது. கூல்ரிட்ஜின் இலக்கிய விமர்சன முறை இதுவே. அதற்கு மாற்றாக படைப்பை முன்னிறுத்தி ஆராய்வது புதுத் திறனாய்வு முறை. எலியட் முதல் அது ஆரம்பிக்கிறது. அமெரிக்க புதுத் திறனாய்வாளார்களில் உச்சம் கொள்கிறது. மூன்றாவது அலை என்பது வாசகனை மையப்படுத்தியதாகும். இலக்கிய ஆக்கம் என்பது வாசிப்பு வழியாக உருவாவதே என்பதுதான் இந்த ஆய்வின் …
Tag Archive: ஏற்புக் கோட்பாடு Reception Theory
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=10634


