Tag Archive: இயற்கை

ஏன் நாம் அறிவதில்லை?

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு 2011 ஆம் வருடம் இயற்பியலுக்காக நோபெல் பரிசு சால் பெர்ல்முட்டேர்,ப்ரைன் மற்றும் ஆடம்ஸ் கிடைத்திருகிறது. அவர்கள் ” Discovery of theaccelerating expansion of the universe through observation of distantsupernovae ” என்ற தலைப்பில் செய்த ஆராய்ச்சியில் அவர்கள் சென்று சேர்ந்தகருத்து இந்தப் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருக்கிறது. அதுவும்accelerating mode phase . அவர்கள் இதைத் தொடங்கியது பிரபஞ்சம் விரிவடைதல்decelarting phase என்று நிரூபிப்பதற்காக. அப்படியே 180 degree turn …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=29193

பசுமை- ஒரு கடிதம்

அன்பு ஜெயமோகன்! பசுமை வணக்கம்.தங்களைப் பற்றி நான் முதன் முதலில் கேள்விப்பட்டது 15 ஆண்டுகளுக்கு முன்பு. அரைக்கால் சட்டையில் இருந்து, முழுக்கால் சட்டைக்கு மாறிய தருணம் அது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் எனது ஊர். அங்குள்ள கிளை நூலகம் வழியாகத்தான் அறிவுலகில் நுழைந்தேன். அதன் பிறகு காலம் என்னைக் கைப்பிடித்துப் பத்திரிகைத் துறைக்கு அழைத்து வந்தது. ஆனந்த விகடன் குழுமத்தில் இருந்து வெளிவரும் ‘பசுமை விகடன்’ இதழில் தலைமை உதவி ஆசிரியராகப் பணியாற்றுகிறேன். …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=17089

யானைடாக்டர்-படங்கள்

யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தியின் அழகிய புகைப்படங்கள் இரண்டு கிடைத்தன. யானைடாக்டர் என்ற பேரில் இந்தக்கதை மட்டும் சிறிய நூலாக விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் நண்பர்களால் வெளியிடப்பட்டுள்ளது. இலவசமாக இது தகுதியான வாசகர்களுக்கு வழங்கப்படும். புத்தகம் அச்சாகும் முன் கிடைத்திருந்தால் இந்தப்படங்களை அதில் சேர்த்திருக்கலாம் மேலும் சில நண்பர்கள் இந்த கதையை தங்கள் அமைப்புகளுக்காகச் சிறு நூலாக வெளியிடலாமா என்று கேட்டு எழுதியிருந்தார்கள். அதைச் சேர்ந்து செய்வது நல்லது யானைடாக்டர் கெ அவர்களைப்பற்றி பிபிசி எடுத்த ஆவணப்படம் எவரிடமாவது இருந்தால் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=17056

குப்பை- கடிதங்கள்

ஜெ, இந்த இணைப்பில் உள்ள நிகழ்ச்சியை 2 வருடங்களுக்கு முன்பு பார்த்த பிறகு அனாவசிய எலெக்ட்ரானிக்ஸ் குப்பைகைளை வாங்குவதைக் குறைத்துக்கொண்டேன். http://www.cbsnews.com/video/watch/?id=4586903n&tag=mncol;txt – Rajesh அன்புள்ள ஜெ, “நான் அமெரிக்கா கனடா நாடுகளில் பயணம்செய்யும்போது அங்கே  காகிதம் பிளாஸ்டிக் போன்றவை மிதமிஞ்சிப் பயன்படுத்தப்படுவதைக் கண்டிருக்கிறேன். அவற்றைத் தனித்தனியாகப் பிரித்துக் குப்பையில் போடும்படி அறிவுறுத்துகிறார்கள். மக்களும் செய்கிறார்கள். அவை 95 சதம் மறுசுழற்சி செய்யப்படுவதாக அந்த மக்களுக்குச் சொல்லப்பட்டு அவர்கள் நம்புகிறார்கள். அதைப் பலரும் சொன்னார்கள். ஆனால் அது …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=16328

பீர் புட்டியும் கம்ப்யூட்டரும்-கடிதம்

//IT கம்பெனி ஊழியர்கள் குடித்து விட்டு பாட்டில்உடைத்துக் கொண்டிருந்தனர்.அவர்கள் மேனேஜர் முதல் அனைவரும் அதை ரசித்து ஆரவாரம் செய்து புகைப்படங்கள்எடுத்தனர்.அவர்கள் FaceBook  இல் அந்த புகைப்படங்கள்இருக்கலாம்.// முராத்தியின் பீர்புட்டிகள் IT மற்றும் BPO துறைகளில் வேலை செய்யும் இளைஞர்கள்  உலகில் இருக்கும் அத்தனை சீர்கேடுகளுக்கும் பொறுப்பேற்றுக் கொள்ளத் தொடங்கி ஆண்டுகள் பலவாகின்றன. ஒரு பிரிவினர் செய்யும் செயல்களை இது போலப் பொதுமைப்படுத்துதலே அதற்குக் காரணம். நானாக இங்கே பதில் எழுத ஆயிரம் இருக்கிறது. எனினும் உணர்ச்சி வேகத்தில் ஏதேனும் தவறாய் எழுதிவிடுவேன் எனும் பயத்தில் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=16322

முராத்தியின் பீர்புட்டிகள்

நேற்று பெங்களூரில் இருந்து நூறு கிமீ தூரத்தில் உள்ள முராத்தி என்ற மலைவாச இடத்துக்குச் சென்றிருந்தேன். அருமையான இடம். என்ன பிரச்சினை என்றால்  கண்ணாடிச்சில்லுகள். மது அருந்துபவர்கள் அந்தக் குப்பிகளை வீசி எறிந்து உடைக்கிறார்கள். இங்கே நடந்தேறுவது ஷோலே உச்சகட்ட காட்சி மாதிரி.  இங்கே வரும் 90 சதம் பேரும்  பெங்களூரைச் சேர்ந்த தொழில்நிபுணர்கள். உயர்கல்வி கற்றவர்கள். இவர்கள் எங்கிருந்து தங்கள் அற மதிப்பீடுகளைக்  கற்றுக்கொள்கிறார்கள். பள்ளியிலிருந்தா பெற்றோரிடமிருந்தா இல்லை சமூகத்தில் இருந்தா? உங்கள் யானைடாக்டர் கதையை …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=16875

ஜக்கி,சூழியல்,கடிதம்

அன்புள்ள ஜெ, இலங்கைப்போர்க் குற்றம் தொடர்பாகக் காலச்சுவடு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ரத்தானது பற்றிய உங்கள் பதிவை மின்னஞ்சல் மூலமாக வாசிக்க நேர்ந்தது. அது, உங்கள் தளத்திற்கு என்னை இட்டுச் சென்றது. விரிவாகப் படிக்கவில்லை. ஆனால் ஜக்கி பற்றிய உங்கள் கட்டுரையைப் படித்தேன். நீங்களோ,  ஜக்கியிடம் தொடர்புள்ள உங்கள் நண்பர்களோ, யாராவது ஜக்கியிடம் எடுத்துரைத்தால் புண்ணியமாக இருக்கும். அவரும், அவரது இயக்கத்தினரும் லட்சக்கணக்கான மரங்களை நடுகிறார்களாம். அதனால் ஏற்படும் நன்மையை விட, இவர்கள் தமிழகம் முழுவதும் வைக்கும் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=16798

குருகு-கடிதங்கள்

அன்புள்ள ஜெ, குருகு அருமையான கட்டுரை. கபிலரின் அற்புதமாக இந்தக்  கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஏ.கே.ராமானுசன், இதில் கடைசி வரியை அர்த்தப்படுத்திக்கொள்ளுதலைப் பாருங்கள் : Only the thief was there,no one else and if he should lie, what can I do? There was only a thin legged heron standing on legs as millet stems and looking for lampreys in the running water …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=16780

யானைடாக்டர்-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகனுக்கு, சமீபத்தில்  தமிழ் தேடி வலையில் அலைந்துக்  கிடைத்த முத்தாய்  உங்கள் பக்கம் . முன் பின் யான் அறிய உங்கள் எழுத்து. முதல் முறை ஒரு தரிசனம் . யானை டாக்டர் படித்தபின், ஒரு வாரம் வெறுமையுடன் இருந்தேன். பயணம் என்பது  ஒரு  புத்துணர்வு அதை எப்போதும் விரும்பி செல்வேன் . முதல் முறையாக  டாப் ஸ்லிப் சென்றேன். யானை டாக்டர் இல் படித்த விஷயங்கள் என்னை அறியாமல் பற்றி கொண்டன. படித்த விஷயம் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=16763

இயற்கை,விஷம்-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அஜிதனுக்கு ஆசிகள். பெங்களூரில் படிப்பு அவனுக்குப் பிடித்த வகையில் இருக்கும் என்று நம்புகிறேன். குருகு என்ற தலைப்பை மட்டும் பார்த்து விட்டு ஏதோ திருக்குருகூர் பற்றித்தான் எழுதியிருப்பீர்கள் என்று உள்ளே சென்று படித்தேன். தாமிரவருணியின் கால்வாய்களும், குளங்களும், பச்சை வயல் வெளிகளும் அவற்றில் நிறைந்திருக்கும் எண்ணற்றப் பறவைகளும் நினைவில் வந்து மனதைப் பிசைந்தன. நீங்கள் இங்கு வந்திருந்த பொழுது நாம் பசிஃபிக் சமுத்திரத்தின் உள்ளே அமைந்திருந்த பறைவைக் குன்றில் நிரம்பியிருந்த எண்ணற்ற பெலிக்கன் பறவைகளைக் …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=16761

Older posts «

Switch to our mobile site