Tag Archive: அன்னிய நிதி

விடியல் சிவா- அஞ்சலி

இந்த அஞ்சலிக்குறிப்பை எழுத ஒரு தயக்கம் சிலநாட்களாகவே நீடித்தது. காரணம் ஒரு நண்பரின் மரணத்துடன் தேவையற்ற சில்லறை விஷயமொன்றும் கலந்துவிட்டது என்பதுதான். நண்பர்களும் எதுவும் எழுதாமல் அப்படியே இருந்துவிடலாமென்றே சொன்னார்கள். ஆனால் சிலநாட்களாகத் தொடர்ந்து கடிதங்கள் வந்துகொண்டிருந்தன. கடிதங்கள் அதிகரித்தபடியும் வருகின்றன. எல்லாருக்க்கும் பொதுவாக இதைப்பற்றி என் சொற்களை எழுதிவிடுவதே மேல் என்று உணர்ந்ததனால் இதை எழுதுகிறேன். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ’இந்தியசிந்தனைமரபில் நிலைத்திருப்பவையும் அழிந்தவையும்’ என்ற நூலைவாசித்துவிட்டு அதன் பதிப்பாளராகிய விடியல்சிவாவுக்கு ஒரு நீண்டகடிதம்போட்டேன். அதன் கட்டமைப்பு, …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=29302

அன்னியநிதி – கடைசியாக…

இந்த இணையதளத்தில் கருத்துலகில் வரும் அன்னிய நிதியையும் அதன் பாதிப்பையும் பற்றி நான் எழுதி சர்ச்சைக்குள்ளான விஷயங்களை ஒருவாறு தொகுத்து முடித்துக்கொள்ள விரும்புகிறேன். ஓர் எல்லைக்கு மேல் இதைப்பற்றிப்பேசினால் வெறும் வம்புகளே எஞ்சும் என்பதனால். சோவியத் ருஷ்யாவின் உடைவுக்குப்பின், உலகமயமாதல் தொடங்கியபின், தொண்ணூறுகளின் நடுவில் தமிழ்ச் சிற்றிதழ்ச்சூழலிலும் இலக்கிய-அரசியல் கோட்பாட்டுச்சூழலிலும் ஒரு திட்டவட்டமான மாற்றம் தென்பட ஆரம்பித்தது. பல சிற்றிதழ்சார் எழுத்தாளர்கள் கருத்தியல் தளத்தில் சடாரென்று ஒரு ‘யூ டர்ன்’ அடித்தார்கள். இதை பழைய இதழ்களின் தொடர்ச்சியை …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=28464

நமது எஜமானர்கள்

அன்புள்ள ஜெமோ உங்கள் கட்டுரை வாசித்தபின்னர் எனக்கு தெரிந்தவகையில் கூகிளிட்டபோது இது சிக்கியது. நாம் எப்படி எதைச் சிந்திக்கவேண்டும் என்று தீர்மானிக்கும் எஜமானர்களில் ஒருவரை அறிந்துகொண்டேன். பண்பாட்டு துறையில் சினிமாவில்தான் பெரிய பணக்காரர்களும் நட்சத்திரங்களும் இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இவர்கள் குட்டி மகாராஜாக்கள். உலகம் சுற்றுகிறார்கள். சர்வதேச கருத்தரங்குகளில் கட்டுரைகள் வாசிக்கிறார்கள். பற்கலைகழகங்களில் நிறைந்திருக்கிறார்கள். உலகத்துக்கு நம்மைப்பற்றி இவர்கள்தான் சொல்கிறார்கள். ஒருவிதமான பிரமிப்பும் திகைப்பும்தான் ஏற்படுகிறது. இந்த அறியபடாத உலகத்தைப்பற்றி தமிழின் சிற்றிதழ்ச்சூழலில் எவராவது பேசியிருக்கிறார்களா? நம்முடைய …

மேலும் படிக்க »

Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=28387

Switch to our mobile site