//எனக்குக் கலை வடிவம் சார்ந்தது அல்ல, ஆன்மா சார்ந்தது. அதனாலேயே கொதார்த், லூயி புனுவல் போன்றவர்களையும் என்னால் ரசிக்க முடியவில்லை. இது என் தனிப்பட்ட ரசனையைச் சார்ந்தது. இவர்களை நவீனத்துவம் முற்றி, அது வெறும் வடிவச்சோதனையாக ஆகி, அடுத்த கட்டம்நோக்கி நகரமுடியாமல் திணறிய காலகட்டத்தின் கலைஞர்கள் என்று வகுத்துவைத்திருக்கிறேன்// மணி கௌலைப் பற்றிய தன் பதிலில் ஜெயின் இந்த வரிகளைப் படித்தேன். இருபதாம் நூற்றாண்டு வடிவச் சோதனைகளின் விளைவாய் ‘தூய கலை’ என்ற நிலைப்பாடு நவீனத்துவத்தில் ஓங்கியிருந்ததைப் …
Tag Archive: அடூர் கோபாலகிருஷ்ணன்
Permanent link to this article: http://www.jeyamohan.in/?p=18117


