யோகக் கொண்டாட்டம்

யோகக்கொண்டாட்டம் மே 17 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் குரு சௌந்தர் நடத்தும் யோகப்பயிற்சி. இப்பயிற்சி இதுவரை யோகப்பயிற்சி பெற்ற அனைவரும் வந்துகூடுவதற்கானது. ஒரு பொதுக்கூடுகை மற்றும் பயிற்சி இது. இதுவரை பயிற்சி...

இன்று

விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது: வே.நி.சூர்யா

குமரகுருபரன் விஷ்ணுபுரம் நினைவு விருது கவிஞர் குமரகுருபரன் நினைவாக 2017 முதல் வழங்கப்பட்டுவரும் விஷ்ணுபுரம் - குமரகுருபரன் விருதுகள் 2024 ஆம் ஆண்டுக்கு இளஙகவிஞர் வி.என்.சூர்யாவுக்கு வழங்கப்படுகிறது. கவிதை, கவிதை மொழியாக்கம் ஆகியவற்றில் மிகத்தீவிரமாக...

காலை எண்ணங்கள்

பெருமதிபிற்குரிய ஆசிரியருக்கு, நாம் ஐடி துறையில் கடந்த 15 வருடங்களாக  பணியிலிருக்கிறேன். கல்லூரி முடித்த காலத்தில் இருந்தே ஓரளவு இலக்கியம் வாசித்து வருகிறேன். 10 ஆண்டுகளுக்கும் மேலாக உங்களின் தளத்தை வாசித்து வருகிறேன். கொஞ்சம் தனித்துவமான...

முருகு சுப்ரமணியன்

முருகு சுப்ரமணியம் பொன்னி இதழின் ஆசிரியராகவும், பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களை வெளியிட்டவராகவும் அறியப்படுகிறார். மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் திராவிட இயக்கக் கருத்துக்களை இலக்கியக் களத்தில் நிலைநிறுத்தியவர்

யோகம், மறுகூடல்

அன்புள்ள ஜெ,  கற்றலும் , அதில் முன்னகர்தலும் , முழுமைகொள்தலும் நம் மரபில், நான்கு நிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆசிரியரிடமிருந்து அறிவெனப்பெருவது கால்பங்கு .பெற்ற அறிவை தன்னில் நிறைத்து தெளிவை அடைவது கால்பங்கு.'சகா' என அமைந்த அதே கல்வித்...

நவீன மருத்துவம், கடிதம்

ஒரு ஆசிரியரின் உண்மையான விஸ்வரூப தரிசனம் இந்த வகுப்பில் கிடைக்கப் பெற்றோம் எல்லோரும்.முற்றிலும் வெவ்வேறு மனநிலையும் வயதும் கொண்ட மாணவர்கள் அந்த ஆசிரியரின் சொற்களால் கட்டி போடப்பட்டு இருந்தோம். வாசிப்பில் கற்றலில் ஒரு தேக்க...

இமைக்காடும் கொன்றைநாளும்

ஆசிரியருக்கு வணக்கம், சுக்கிரி குழுமம் வாரம் தோறும் சனிக்கிழமை ஜூமில் கூடி சிறுகதை ஒன்றை விவாதம் செய்து வருகிறோம்.உலகெங்கிலிமிருந்து வாசகர்கள் கலந்துகொள்கிறார்கள். நான்காண்டுகள் நிறைவடைந்து ஐந்தாவது ஆண்டில் அடிவைக்கிறது சுக்கிரி உலகவாசிப்பு குழுமம். சித்திரை முதல்...

இந்து மதம் அழிந்தால்தான் என்ன?

இந்துவாக தன்னை உணர்பவர் சந்திக்கும் ஒரு சிக்கல் உண்டு. எந்த ஊடகத்திலானாலும் இந்து மதம் அழியவேண்டும் என எவரேனும் ஒருவர் ஆவேசமாகச் சொல்லிக்கொண்டிருப்பார். தெருவில் ஓர் அரட்டையில்கூட எவராவது அதைச் சொல்வார். வேறெந்த மதத்தைப்...

நித்ய சைதன்ய யதி

மேலைச் சிந்தனைகளையும் அழகியல் நோக்குகளையும் அப்படியே ஏற்று அவற்றை பிரதிபலிப்பதே சிறந்த செயல்பாடு என்று நம்புதல்; இதற்கு எதிராக உள்ளது அனைத்துமே மரபில் உள்ளன என்றும் மரபை பயின்று செயல்படுத்தலே போதும் என்றும்...

தேவியின் விளையாடல் – கடிதம்

சார் வணக்கம் தேவி என்ற சிறுகதை தொகுப்பில் தேவி என்ற தலைப்பில் அந்த சிறுகதை மிக பிரமிப்பாக நவீனமாக இந்த காலத்துக்கும் பொருத்தமாக உள்ளுணர்வும் உளவியலும் சிந்தனைகளும் கலை உணர்வு மிக்கவர்களின் கற்பனையும் கலந்த...

கவிதை இதழ்

அன்புள்ள ஜெ, ஏப்ரல் 2024 கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இவ்விதழில் சபரிநாதனின் புதிய கவிதைத் தொகுப்பான ‘துஆ’ நூலிலிருந்து கவிதைகள் உள்ளன. கடலூர் சீனு ஆக்டேவியா பாஸின் கவிதையை மொழிபெயர்த்து அதைப் பற்றிய கட்டுரையும் எழுதியுள்ளார். அரவிந்தரின் ‘The...

கொன்றையும் முரசும்

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு அன்பு ஜெ, பெங்களூரு கட்டண உரையில் பங்குகொண்டு தங்களை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. சாரு ஒரு உரையில் ஜெயமோகன், எஸ்.ரா இருவரும் பல்கலைக்கழகங்கள் செய்யவேண்டிய செயல்களை தனி மனிதர்களாக செய்து கொண்டிருக்கின்றனர்...

முழுமையறிவு, குரு நித்யா வகுப்புகள்

https://www.youtube.com/watch?v=aN_a3Aq6_OI முழுமையறிவு- குரு நித்யா வகுப்புகள் என ஓர் அமைப்பாக இப்போது ஆக்கியிருக்கிறோம். எதையும் சிறிய அளவில் செய்து பார்த்து, விளைவுகளையும் எதிர்விளைவுகளையும் எல்லைகளையும் கணக்கிட்டு, முன்னெடுப்பதே என்னுடைய வழி. காந்தியின் வழி அது....

தங்கத் திருவோடு

இது 1995 ல் நடைபெற்றது. குரு நித்யா ஒரு வகுப்புக்காக வந்து அமர்ந்தார். அவர் கையில் ஓர்  இறகை கொண்டுவந்திருந்தார். வெண்ணிறமான பெரிய இறகு. முகத்தில் வழக்கமான கூர்மை.  குரு ஒவ்வொரு முறை வகுப்புக்கு வருவதற்கு...

அ.சுப்பிரமணிய பாரதி

தமிழ்நாட்டில் சுப்ரமணிய பாரதி என்ற பேரில் இன்னொருவர் இருந்ததும், அவர் பாரதி வாழ்ந்த காலத்தில் அவர் அளவுக்கே புகழுடன் இருந்ததும், இருவருமே ஒரே இதழ்களில் பணியாற்றியதும், அந்த இதழ்களில் பாரதியை விட இவர்...