கோவை சொல்முகம் – 55

நண்பர்களுக்கு வணக்கம். கோவை சொல்முகம் வாசகர் குழுமம் ஒருங்கிணைக்கும் 55வது இலக்கிய கூடுகை வரும் ஞாயிறன்று கோவையில் நிகழவுள்ளது. அமர்வு 1: வெண்முரசு கலந்துரையாடல் - 36 நூல் - பன்னிரு படைக்களம் பேசுபகுதிகள் : 10 - தை 11 -...

புதுவை வெண்முரசு கூடுகை, 69

அன்புள்ள நண்பர்களே , வணக்கம் , வியாச மகாபாரதத்தின் நிகழ்காவியமான வெண்முரசு நாவல் வரிசையில் எட்டாவது நூலான “காண்டீபம்” குறித்த மாதாந்திர கலந்துரையாடலின் 69 வது கூடுகை 29-03-2024. வெள்ளிக் கிழமை அன்று மாலை 6:30...

இன்று

நாளை பெங்களூர் உரை

பெங்களூர் கட்டண உரை பதிவுசெய்ய இணைப்பு  நாளை (30 மார்ச் 2024) அன்று பெங்களூரில் கட்டண உரை ஆற்றுகிறேன்.  காலையில் பெங்களூர் வந்திறங்கி மறுநாள் மாலையில் கிளம்புவதாக இருக்கிறேன். உரைக்கு நான் எனக்குக் கேட்டுக்கொள்ளும் வினாக்களை உருவாக்கிக்...

வீரபத்திரர்

வீரபத்திரர் தக்ஷனின் யாகத்தை அழிப்பதற்காக சிவனால் தோற்றுவிக்கப்பட்டவர். சிவனின் சடை மயிரிலிருந்து தோன்றியவர். சிவனின் எட்டு மெய்காப்பாளர்களுள் ஒருவர்.வீரபத்ரர் பற்றிய ஒரு முழுமையான பதிவு

தத்துவ வகுப்புகள் மீண்டும்?

அன்புள்ள ஜெ அவர்களுக்கு, வணக்கம் . தங்கள் தளத்தில் பயிற்சி வகுப்புகளின் அட்டவணையை பார்த்தேன்.  அதில் நான் தேடிய  - தத்துவ வகுப்பு முதல் நிலை இல்லை.  தீவிரமாக நீங்கள் முதல் நிலை வகுப்புகள்  எடுத்துக்...

கண்ணனை அறிதல் – கடிதம்

அன்புள்ள ஜெ, நீண்ட காத்திருப்பிற்கு பின் சென்ற வாரம் நடந்த நாலாயிர திவ்வியப் பிரபந்த வகுப்பில் கலந்து கொண்டேன். மன்னார்குடியில் பிறந்ததால் சிறு வயது முதல் ராஜகோபாலனை அருகில் சென்று வழிபடும் பேறு பெற்றிருக்கிறேன்.இடையர் கோலத்தில்...

முடிவிலா முகங்கள்

வெண்முரசு ஜெயமோகன் எழுதத்துவங்கிய ஆரம்பத்தில் சில அத்தியாயங்கள் வாசித்துவிட்டு இடை நின்ற பிறகு இப்போது வாசிப்பைத்தொடர இந்த குழுவாசிப்பைத்தொடங்கி இயக்கி வரும் Kathiravan Rathinavel , priyadharshini gopal மற்றும் குழுவின் மூத்த வழிகாட்டிகளான...

பழைய கசப்பு, வளர்ந்த ஒளி

1983 முதல் நான் கவிதைகள் எழுதிக் கொன்டே இருந்தேன். கவிதை எழுத ஒரே காரணம்தான். என் அகக்கொந்தளிப்பை வெளிப்படுத்துதல். அதற்கு நேரடியான வெளிப்பாட்டுமுறையாகக் கவிதை என்னும் வடிவம் இருந்தது. கற்பனையால் ஒரு சூழலை...

மன்னர்மன்னன்

தமிழில் மிக அரிதான ஒரு நிகழ்வு பாரதிதாசனின் மகன் மன்னர்மன்னன். தந்தையின் புகழ்பரப்பவே வாழ்ந்தவர். அவரைப்போலவே தன்னை ஆக்கிக்கொண்டவர். ஒரு கட்டத்தில் தோற்றமும் அவ்வாறே ஆகியது. நான் அவரை 1998 ல் ஒருமுறை...

மலையில் இருந்து வானுக்கு

நண்பர் ஈரோடு கிருஷ்ணன் பொறுப்பில் கே.வி.அரங்கசாமி, பிரதீப்  முதலிய நண்பர்களின் உதவியுடன் நிகழும் யான் அறக்கட்டளை ஈரோடு பகுதிகளில் கல்விப்பணிகளை ஆற்றி வருகிறது. பழங்குடிகளிடம் பணியாற்றி வரும் அன்புராஜ்,தோழர் வி.பி.குணசேகரன், காந்தியச் செயல்பாட்டாளர்...

தமிழில் மொழியாக்கங்கள்

இவ்வளவு உழைப்பு மிக்க கட்டுரையை சமீபமாக வாசித்ததில்லை. சரியான ஆட்களே விஷ்ணுபுர விழா மேடைகளில் ஏறியிருக்கிறார்கள். ராஜகோபாலன் மொழியாக்கமும் தமிழும் இல சுபத்ரா கிமு மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னதாகவே எழுதப்பட்டதாகக் கூறப்படும் தொல்காப்பியத்திலேயே நூல்களின் நான்கு வகைகளுள் மொழிபெயர்ப்பு...

மொழிவெளி

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு ஒரு வழியாய் முடித்துவிட்டேன். பயணம் நேரமின்மையால் தொடர்ந்து படிக்க முடியாமல் பொய்விட்டது. இருந்தாலும் முடித்தே தீர்வது எனும் உத்வேகத்துடன் முடித்துவிட்டேன். விரிவான விமர்ச்னத்துக்கு நேரமின்மையால் சுருக்க விமர்ச்னம் மட்டும். முதல்...

க.நா.சுவின் கதைகள்

விசிறி, க.நா.சு கதைகள் வாங்க தமிழ் நவீன இலக்கியத்தின் சிற்பி என ஒரே ஒருவரைச் சொல்ல வேண்டும் என்றால் தாராளமாக க.நா.சுவைச் சொல்லலாம். தனி ஒரு மனிதனாக க.நா.சு நிகழ்த்திய சாதனையே தமிழ் நவீன...

மாணிக்கவாசகம் ஆசிர்வாதம்

மாணிக்கவாசகம் ஆசிர்வாதம், பாளையங்கோட்டைப் பகுதிகளில் சிறந்த போதகராக அறியப்பட்டார். ஏழை மாணவர்கள் கல்வி அறிவு பெறுவதற்காகப் பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆரம்பப் பாடசாலையை உருவாக்கி நடத்தினார். இவர் எழுதிய 'திரு அவதாரம்' கிறித்தவக்...

மதுரம் – சுசித்ரா

அம்மா அவளை கூட்டிப்போக வந்தபோது அவள் மனது முழுவதும் தேனின் நினைப்பால் நிறம்பியிருந்தது. அந்த பரவசத்தை யாரிடமும் அவளால் சொல்ல முடியவில்லை. ரிக்ஷாவில் போகும்போது மாலையின் எதிர்வெளிச்சத்தில் அம்மாவின் முகம் எப்போதையும் விட...

அன்பெனும் வெளி, கடிதம்

https://youtu.be/na-6NV0MXVE ரஃபீக் இஸ்மாயிலின் 'அன்பெனும் பெருவெளி' ஆவணப்படம் நீங்கள் குறிப்பிட்டது போல மிகச் சிறந்த இசை மற்றும் கலை அனுபவம். வள்ளலாரைப்பற்றித் தெரிந்து கொள்ள இந்த ஒரு ஆவணப்படம் பார்த்தால் போதும். மண்பாண்டம் செய்வதுபோல...