மு.வ.வின் எக்ஸ்ரே

எஸ்.ராமகிருஷ்ணனின் தளத்தில் இந்தக்கதையையும் அவர் எழுதிய குறிப்பையும் வாசித்தேன். சிறப்பான கதை, சிறந்த அறிமுகம்

ஆனால் மிகப்பெரிய பிழை ஒன்று நிகழ்ந்துள்ளது. கதையின் பெயர் ‘மு.வ.வின் எக்ஸ்ரே’ என நினைக்கிறேன். வந்து படுத்துக்கொண்டு “நாம் மாறியிருக்கிறோம். ஆனால் வளர்ந்திருக்கிறோமா?” என்ற புத்தம்புதிய, ஆழமான கேள்வியைக் கேட்பவர் மு.வ தான். ராமகிருஷ்ணன் சரிபார்த்துக்கொண்டால் நல்லது.

முந்தைய கட்டுரைகோபிகா செய்தது என்ன?
அடுத்த கட்டுரைபூ, பரிசுத்தவான்கள் – கடிதங்கள்