சிந்துவெளிநாகரீகம் அழிந்தது எவ்வாறு?

இந்து சமவெளி நாகரிகம்(indus civilization) என்றும் சிந்து சமவெளி நாகரிகம் என்றும் அழைக்கப்பட்ட இடத்தில் இன்றும் நிலவியலாய்வாளர்களும், அகழாராய்வாளர்களும் ஆராய்ந்து வருகிறார்கள். வேதங்கள் என்னும் புராதன புத்தகங்கள் இங்கேயே 3000 வருடங்களுக்கு முன்னர் இயற்றப்பட்டதாக கூறினர். இந்த வேதங்கள் சரஸ்வதி என்னும் மாபெரும் நதி இங்கே பாய்ந்து சென்றதாக கூறுகின்றன. இந்த சரஸ்வதி என்ற பெயரிலேயே கல்விக்கான கடவுள் அழைக்கப்படுகிறாள். ”எல்லா நதிகளிலும் பிரம்மாண்டமானதும் மகத்தானதுமான சரஸ்வதி” என்று வேதங்கள் கூறுகின்றன. ஆனால், 4000 ஆண்டுகளுக்கு முன்னால், சுற்றுச்சூழல் மாறுபாடால் இந்த நதி காணாமல் மறைந்ததாக இன்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

சுற்றுச்சூழல் மாறுதல்களால் அழிந்த சிந்து சமவெளி நாகரிகம்

முந்தைய கட்டுரைஎன் இரு ஆங்கில நூல்கள்
அடுத்த கட்டுரைகடிதங்கள்