புத்தக வெளியீட்டு விழா – நாளை திருவண்ணாமலையில்

திருவண்ணாமலையில் வம்சி புத்தகநிலையத்தின் மூன்று நூல்களுக்கான வெளியீட்டுவிழா 10-03-2012 அன்று எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் நிகழவுள்ளது. அதில் ஒன்று நானும் நண்பர்களும் மொழியாக்கம் செய்த விவேக் ஷன்பேகின் ‘வேங்கைச்சவாரி’.

நாளை காலையிலேயே எஸ்கேபி கல்லூரிக்கு வருகிறேன். நண்பர்களுக்கும் நல்வரவு.

விவரங்கள் கீழே:

;

முந்தைய கட்டுரைகயாவும் இந்துக்களும்
அடுத்த கட்டுரைஇந்திய நிர்வாகம் – கடிதம்