திருவண்ணாமலையில்…

திருவண்ணாமலையில் வம்சி புத்தகநிலையத்தின் மூன்று நூல்களுக்கான வெளியீட்டு விழா 10-03-2012 அன்று நிகழவுள்ளது. அதில் ஒன்று நானும் நண்பர்களும் மொழியாக்கம் செய்த விவேக் ஷன்பேகின் ‘வேங்கைச்சவாரி’.

விழாவில் மலையாள எழுத்தாளர் பால் சகரியா, கன்னட எழுத்தாளர் விவேக் ஷன்பேக், எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள்.

நானும் கலந்துகொள்கிறேன். நண்பர்களை வரவேற்கிறேன்.

முந்தைய கட்டுரைஅதிகாரமும் கலங்கலும் – கடிதம்
அடுத்த கட்டுரைமானுட ஞானம் தேக்கமுறுகிறதா? – கடிதம்