விஷ்ணுபுரம் விருது விழா 2011 -டிச 18-கோவையில்

 

அன்புள்ள நண்பர்களுக்கு , இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம் ,

இந்த அழைப்பிதழை உங்கள் தளத்தில் வெளியிடவும் , நண்பர்களிடம் பகிரவும் வேண்டுகிறோம்.

 

விஷ்ணுபுரம் விருது 2011

தமிழ் இலக்கிய ஆளுமைக்கான வாழ்நாள் விருது

மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு

ஜெயமோகன் எழுதிய பூமணி படைப்புகளின் விமர்சன நூல்

பூக்கும் கருவேலம் நூல் வெளியீடு

டிசம்பர் 18 ஞாயிறு மாலை 6 மணி- கீதா ஹால்,ரயில்நிலையம் எதிரில் , கோவை

கலந்துகொள்ளும் ஆளுமைகள்

எழுத்தாளர் ஜெயமோகன்,
வே.அலெக்ஸ் – அயோத்திதாசர் ஆய்வு நடுவம்
எழுத்தாளர் யுவன் சந்திரசேகர்,
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்,
எழுத்தாளர் நாஞ்சில்நாடன்
கன்னட கவிஞர் பிரதீபா நந்தகுமார்,
இயக்குனர் பாரதிராஜா
எழுத்தாளர் பூமணி

உள்ளிட்ட ஆளுமைகள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வுக்கு நண்பர்களை அன்புடன் அழைக்கிறோம்
அன்புடன் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் – தொடர்புக்கு 094421 10123
(குறிப்பு:நிகழ்ச்சி குறித்த நேரத்தில் துவங்கும்)

விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா 2010 நிகழ்ச்சி பதிவு

விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா கடிதம்

விஷ்ணுபுரம் இலக்கிய விருது கடிதங்கள்

விஷ்ணுபுரம் விழா பதிவுகள்

விஷ்ணுபுரம் விருது, விழா

விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா -2010 கோவையில்

முந்தைய கட்டுரைஈரோடு ஓர் அனுபவம்
அடுத்த கட்டுரையார் தரும் பணம்?